அடடே…. இதை போய் சாதாரணமா நெனச்சிட்டோமே…..! இந்த டீ-யில் இவ்வளவு நன்மைகளா…..?

நமது அன்றாட வாழ்வில் டீ ஒரு முக்கியமான பானமாக மாறிவிட்டது. சிலர் காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்காமல், எந்த வேளையிலும் ஈடுபட மாட்டார்கள். தேநீர்  குடித்தால் தான் புதிய உற்சாகமே வரும். இப்படி தேநீர் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால் எப்படிப்பட்ட தேநீர் குடித்தால் நமது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என யாரும் அறிந்து கொள்ளுவதில்லை. இந்த வகையில் கிரீன் டீ நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த டீ முழுமையான … Read more

காலையில் வெறும் வயிற்றில் துளசி சாப்பிட்டால் என்ன விதமான நன்மைகள் கிடைக்கும்..?

அந்த காலத்தில் பலரின் வீட்டு முற்றத்திலும் துளசி செடி வைக்கப்பட்டிருக்கும். இது மருத்துவ முறையிலும் தெய்வீக தன்மையாகவும் மக்களுக்கு பயன்பட்டது. துளசியை பற்றி நமக்கு தெரிந்தது- சளி, இரும்பலை போக்கும் என்பது தான். ஆனால், இதை தாண்டியும் இவை பலவித நன்மைகளை நமக்கு தருகின்றன. சர்க்கரை நோய், கல்லீரல் கோளாறு போன்ற பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருகிறது. எப்படி துளசி இவ்வளவு பயன்களை தருகிறது என்பதை இனி அறிவோம். இரத்த ஓட்டம் துளசியை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் … Read more

இஞ்சி மற்றும் கேரட்டை, ஜுஸ் தயாரித்து சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்! எப்படி சாத்தியம்..?

புற்றுநோய்- மிக கொடிய நோய், அதி பயங்கர நோய், மோசமான நோய் இப்படி பல விதங்களில் நாம் இதனை கண்டு அஞ்சுவதுண்டு. அதிக வீரியம் கொண்ட நோய்களின் பட்டியலில் புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் வகை வகையான முறையில் இது உருவாவதே. நமது உடலில் பல்வேறு இடங்களிலும் இந்த புற்றுநோய் உருவாக கூடும். சுமார் 200-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளதாக தற்போதைய ஆராய்ச்சி அறிவித்துள்ளது. இந்த கொடிய நோயை … Read more

இவற்றில் எந்த எள் சாப்பிட்டால் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்..?

எல்லா வகை உணவிற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆனால், மிக சில உணவு வகைகளுக்கு மட்டுமே அற்புத ஆற்றல்கள் இருக்கும். இந்த வரிசையில் எள்ளும் அடங்கும். சிறு வயதில் எள்ளு மிட்டாயை ருசித்து ருசித்து நாம் அனைவருமே சாப்பிட்டு இருப்போம். இதன் அருமை அப்போது நமக்கு தெரியவில்லை. இன்றைய அறிவியல் வளர்ச்சி எள்ளில் உள்ள குண நலன்களை ஆய்வு செய்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது என கண்டுபிடித்துள்ளது. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு பயன்கள் … Read more

புற்று நோயால் பாதிக்கப்படட நடிகை ..

தான் சிரிப்பது கூட வலி மிகுந்ததாக இருந்த நாட்களும் உண்டு என, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை சோனாலி பிந்த்ரே தெரிவித்துள்ளார். நடிகை சோனாலி பிந்த்ரே கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது, தான் சிகிச்சைக்குப் பின் தன்னுடைய உற்சாகமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார். கடந்த செவ்வாய்க்கிழமையும் சோனாலி பிந்த்ரே, தான் நம்பிக்கையுடன் புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதாகப் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக சோனாலி பிந்த்ரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கடந்த இரண்டு … Read more

சிக்கலே 'இ-சிகரெட்' டில் தான் இருக்கு..!!அதிர்ச்சி ரீப்போர்ட்..!!

புகைப்பிடிப்பதை  கட்டுப்படுத்த இ- சிகரெட் புகைக்கின்றனர் ஆனால் அபாயம் இதில் தான் உள்ளது என ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அதனை தவிர்க்கும் விதமாக இ- சிகரெட் என்று கூறப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை புகைக்கின்றனர்.தற்போது இது பெருமளவில் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் இ-சிகரெட்டுகள் குறித்த ஆய்வினை மின்னசொட்டா பல்கலைக்கழகம் நடத்தியது. இதில்இ-சிகரெட்டில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் இதனை புகைபிடிப்பவர்களுக்கு வாய்புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கண்டுபித்துள்ளனர்.இதனால் இ- … Read more

இந்த உணவுகளை தவிர்த்தால் புற்றுநோய் வராது !

தற்போது உள்ள காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் அதிகமான நோய்களாக புற்றுநோய்,சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய் கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுகிறது.இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் தான்.நாம் உண்ணும் உணவில் உள்ள பல்வேறு தேவையற்ற சத்துக்கள் உடம்பில் அதிகமாக இருப்பதே காரணம் ஆகும். உருளை கிழங்கு சிப்ஸ்  பல நபர்களுக்கு உருளைகிழங்கு சிப்ஸயை பார்த்தாலே நாக்கில் எச்சில் உறும்.காரணம் அதன் சுவை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் … Read more

எலுமிச்சை சாற்றில் இதலாம் இருக்கிறதா?

எலுமிச்சை ஜூஸ் பிடிக்காத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் பிடித்தமான ஓன்று.அத்தகைய எலுமிச்சையில் அதிகபடியான மருத்துவ பண்புகள் உள்ளன. எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் மற்றும் துளசி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப்புண் குணமாகும். இவை பாதிபடைந்த சரும செல்களை புதுப்பித்து  இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். … Read more

கேன்சருக்கு செல்களை அழிக்கும் கத்தரிக்காய்!!

கத்தரிக்காய் நாம் அனைவரின் வீடுகளிலும் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறி ஆகும்.அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய காய்கறி ஆகும். கத்திரிக்காயின் மருத்துவ அம்சங்கள்: 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது. உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடிய ” ஆன்த்தோ சயனின்” என்னும் வேதிப்பொருள் கத்தரிக்காயின் தோலில் … Read more

புற்றுநோய் பாதித்த டெல்லி பெண் உயிரை காப்பாற்றிய கோவை வாலிபர் எப்படி…?

புற்றுநோயினால் பாதிக்கபட்டிருந்த டெல்லியை பெண் கரிமா சரஸ்வத்.அவருக்கு வயது கிட்டத்தட்ட 37 ஆகும்.இந்நிலையில் அப்பெண்ணின் உயிரை காப்பாற்ற தனது ரத்த ஸ்டெம்செல்களை தானமாக வழங்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த வாலிபர் குருமூர்த்தி.இவருக்கு வயது 27 ஆகும்.