கடும் பனிப்பொழிவால் ரயில் சேவைகள் ரத்து…!!

டெல்லியில் கடுமையான பனிப்பொழிவால், விமான ,  ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளை காட்டிலும்  இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகம் என்றே சொல்ல படுகின்றது.அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடைபயணம் செல்பவர்கள் அதிகமான பாதிக்கப்படுகின்றனர். அதிக பனிபொழிவால் பாதிக்கப்பட்டுருக்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.இந்நிலையில் கடுமையான பனிமூட்டத்தால் ரயில்கள் மற்றும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.