உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்று 3 குழந்தைகளை கால்வாயில் வீசிய கொடூரன் – 2 வயது குழந்தையின் உடல் கண்டெடுப்பு!
மனைவி உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவியை சுட்டு கொன்று விட்டு, 3 குழந்தைகளை கால்வாயில் வீசிய உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கால்வாயில் இருந்து 2 வயது குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாசண்டி கிராமத்தில் வசித்து வரக்கூடிய பப்பு குமார் என்பவரது மனைவி தான் டோலி. இவர்களுக்கு ஐந்து வயதில் சோனியா எனும் குழந்தையும், மூன்று வயதில் வான்ஸ் எனும் குழந்தையும், ஒன்றரை வயதில் ஹர்ஷிதா … Read more