கலிபோர்னியாவில் மளமளவென பரவும் காட்டுத்தீ.!

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு பரவிய காட்டுத்தீயால் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.எனவே சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். தீயை கட்டுபடுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு வீரர்கள் பெரிதும் போராடி வருகின்றனர். அப்பகுதியில் காற்று மிகவும் வேகமாக வீசும் காரணத்தால் காட்டுத்தீ பிற இடங்களில் … Read more

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கலிபோர்னியாவில் திரையரங்குகளை திறக்க திட்டம்!

கலிபோர்னியாவில் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட உள்ள திரையரங்கம். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்துமே முடங்கிய நிலையில் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. அந்தந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை பொறுத்து தளர்வுகளை அரசாங்கம் அறிவித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கான தளர்வுகள் பல நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவின் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி திடீர் ராஜினாமா.!

சமீபத்தில் சீனாவை தலைமையிடமாக கொண்ட டிக் டாக், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு பாதுகாப்புக்கு கருதி  இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவும் பாதுகாப்பைக் கருதி டிக்டாக் செயலிக்கு தடை செய்ய முடிவு செய்தது. இதனால், டிக்டாக்கை அமெரிக்காவில் ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு விற்க வேண்டும், இல்லையென்றால் தடைவிதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவின் குற்றசாட்டை மறுத்து வருகிறது. மேலும்,  டிக்டாக் தடைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் பைட்டன்ஸ் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. … Read more

கலிபோர்னியாவில் 560 இடங்களில் காட்டுத்தீ..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது 560 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த மூன்று நாட்களில் ஏறக்குறைய 12,000 மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் காட்டுத்தீ ஏற்பட்டு  கலிபோர்னியா முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாளில் முன்பு, இந்த மாநிலத்தில் சுமார் 376 இடங்களில்  தீ ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கை  560 உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 தீயணைப்பு வீரர்கள் … Read more

கலிபோர்னியாவில் கட்டுக்குள் வராத காட்டு தீ – 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலால் 367 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் கணக்கிலான காடுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகியுள்ளது. 480 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ளதோடு, 6 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் … Read more

அமெரிக்காவில் ஒரே நாளில் 60,500 பேருக்கு கொரோனா..இது புதிய உச்சம்.!

நேற்று அமெரிக்கா முழுவதும் 60,500 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது. மொத்தம் புதன்கிழமை முதல் 60,000 புதிய வழக்குகள் இருந்தபோது ஒரு சிறிய உயர்வைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு சீனாவில் தொற்றுநோய் தோன்றியதிலிருந்து எந்தவொரு நாட்டிலும் இல்லாத மிகப்பெரிய ஒரு நாள் அதிகரிப்பு என்று குறிக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் 50 மாநிலங்களில் 41 நோய்த்தொற்றுகள் அதிகரித்ததால் முகமூடிகளை கட்டாயமாக்க ஆளுநர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களின் உத்தரவுகள் குறிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா வியாழக்கிழமை கிட்டத்தட்ட … Read more

” Walmart ” மாலில் நடந்த துப்பாக்கி சூடு..இரண்டு பேர் பலி.!

கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ சிட்டியில் உள்ள வால்மார்ட் விநியோக மையத்திற்குள் துப்பாக்கியை ஏந்தி வந்த நபர், திடீரென தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்தனர். ஏ.ஆர் வகை துப்பாக்கி ஏந்திய நபர் தனது வாகனத்தில்  சென்று கொண்டிருக்கும்போது வால்மார்ட் சுவரில் மோதிய பின்னர் வாகனம் தீப்பிடித்த பிறகு, அந்த நபர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார் என தகவல் வெளியானது. காயமடைந்த நான்கு பேரும் … Read more

100 % கொரோனாவை தடுக்கும் ஆன்டிபாடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.!

கொரோனாவை தடுக்கும் STI-1499 எனும் ஆன்டிபாடி மருந்தை கலிபோர்னியாவை சேர்ந்த சோரெண்டோ தெரடியுடிக்ஸ் பயோ டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கொடூர வைரஸாக மாறியுள்ளது கொரோனா வைரஸ். இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுக்க 46 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  இதனால், கொரோனாவை தடுக்கும் மருந்தை கண்டறிய பலவேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த பயோடெக் நிறுவனம் கொரோனாவை 100 … Read more

நிலநடுக்கத்தின் போது மேசைக்கு அடியில் சென்ற பெண் தொகுப்பாளர்!

அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் லாஸ் ஏஸ்சல்ஸில்  இருந்து சான் டியாகோ வரை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கலிபோர்னியா மாகாணத்தில் பல கட்டிடங்கள் ,சாலைகள் சேதம் அடைந்தனர்.மேலும் தரை வழியாக கொண்டு செல்லப்பட்ட சமையல் ஏரிவாயு குழாய் உடைந்ததால் இரண்டு வீடுகள்  தீப்பிடித்தது.இந்நிலையில் லாஸ் ஏஸ்சல்ஸில் நகரில்  உள்ள சிபிஎஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் செய்தியை வசித்து கொண்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தினால் நேரலையில் செய்தி  வசித்து … Read more

கலிபோர்னியா_வில் சிலிண்டர் வெடித்து விபத்து…!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் இருக்கும் நகர்  சான்பிரான்சிஸ்கோ . இங்கே தீடிரென்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த ஐந்து கட்ட‌டங்கள் தீக்கிரையாகி சேதமடைந்தது . மேலும் சிலிண்டர் வெடித்த சந்தம் கேட்டதும் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் மூண்டு சூழ்ந்து கொண்டதால் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் பலர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக … Read more