பம்பர் டூ பம்பர் : 5 ஆண்டுகளுக்கு காப்பீடு பெறுவது கட்டாயம் எனும் உத்தரவை திரும்ப பெற்ற சென்னை உயர்நீதிமன்றம்!
பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு பெறுவது கட்டாயமாக்க வேண்டும் எனும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் எனும் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் எனும் உத்தரவை திரும்பப் பெருவதாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து கூறியுள்ள உயர் நீதிமன்றம், இந்தத் திட்டத்தை உடனடியாக அமல் படுத்துவதற்கான சூழல் இல்லை என கூறியுள்ளது. அதே சமயம் பயணிகளின் பாதுகாப்பை … Read more