சில நாட்களுக்கு முன் ‘அந்த’ பெண் என் வீட்டிற்கு வந்தார்.! பாலியல் குற்றசாட்டுக்கு எடியூரப்பா பதில்.

Yedyurappa Pocso Case Reply [file image]

Yediyurappa : கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜகாவின் மூத்த தலைவருமான பிஎஸ். எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பாதிப்படைந்த 17-வயது சிறுமியின் தாய் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் கீழ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். Read More :- கர்நாடகாவில் பரபரப்பு.!17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.? எடியூரப்பா மீது போக்சோ வழக்கு.! கடந்த பிப்ரவரி-2 ம் தேதி, பெங்களூரை சேர்ந்த 17-வயது சிறுமி … Read more

கர்நாடகாவில் பரபரப்பு.! 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.? எடியூரப்பா மீது போக்சோ வழக்கு.!

Yediyurappa [File image]

Yediyurappa : கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜகாவின் மூத்த தலைவருமான பிஎஸ். எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் தற்போது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்படைந்ததாக கூறப்படும் 17 வயது சிறுமியின் தயார் அளித்த புகாரின் கீழ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More :- தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.! கடந்த பிப்ரவரி 2 ம் தேதி, பெங்களூரை சேர்ந்த … Read more

#Breaking:முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு பதியலாம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கர்நாடகா:நிலம் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஊழல் செய்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சிறப்பு குற்றவியல் வழக்கு பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. 2006-07 ஆம் ஆண்டு பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது,கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ், மாநில அரசு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைப்பதற்காக பெல்லந்தூர்,தேவரபீசனஹள்ளி,கரியம்மன அக்ரஹாரா மற்றும் அமானிபெல்லந்தூர் கானே ஆகிய இடங்களில் 434 ஏக்கர் தனியார் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. சட்ட விரோதமாக மறுமதிப்பீடு: அவ்வாறு … Read more

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சிறந்த சட்டமன்ற உறுப்பினராக அறிவித்த கர்நாடக சட்டப் பேரவை..!

கர்நாடக சட்டப் பேரவை,முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவை சிறந்த சட்டமன்ற உறுப்பினராக இன்று அறிவித்துள்ளது. மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதைப் போல, இந்த ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான “சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருதை” கர்நாடகா பெறும் என்று கர்நாடக சட்டசபை சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே ககேரி கூறினார். இந்நிலையில்,கர்நாடக சட்டப் பேரவை முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவை, 2020-21 ஆம் ஆண்டின் “சிறந்த சட்டமன்ற உறுப்பினராக” அறிவித்துள்ளது.இதனையடுத்து,மக்களவை சபாநாயகர் … Read more