இனி வாட்ஸ் ஆப்பில் பணப்பரிமாற்றம் செய்யலாம்..இந்த நாட்டில் மட்டும்.!

ஆப்பில் பணப்பரிமாற்றம் செய்யலாம் ஆனால் இந்த புதிய அப்டேட் பிரேசில் நாட்டில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை மற்றவருக்கு அனுப்புவதற்கு நிறய வழிமுறைகள் இருந்தாலும், பொதுவாக பொது மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்துவது கூகுள் பே என்ற GPay தான். இந்நிலையில் கூகுள் பேக்கு போட்டியாக தற்போது வாட்ஸ்ஆப்பில்  பண பரிவர்த்தனை வந்துவிட்டது. ஏற்கனவே மெசஜ் மற்றும் தகவல்களை பரிமாதவதற்கு பயன்படும் ஒன்றாக வாட்ஸ்அப் இருந்துவந்த நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது … Read more

கொரோனாவால் ஏற்பட்ட அவலநிலை.! புதைக்க இடமின்றி தவிக்கும் பிரேசில்.!

பிரேசில் நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடமின்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறையை தோண்டி அந்த இடத்தில் தற்போது கொரோனாவால் இறந்தவர்களை புதைக்கும் அவல நிலை உருவாகியுள்ள்ளது.  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் நாள்தோறும் பல்லாயிரகணணோர் உயிரிழந்து வருகின்றனர். பல நாடுகளில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தேடும் அவல நிலை உருவாகியுள்ளது. பிரேசில் நாட்டில் சாவோ பாலோவின் நகராட்சி  பகுதிகளில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடமின்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு … Read more

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பிரேசில்.. திறக்கப்பட்ட வணிகவளாகங்கள், பேரங்காடிகள்

பிரேசில் நாட்டில் 2 மாதங்களுக்கு பின் பேரங்காடிகள் திறக்கப்பட்டதால், அங்கு மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். சீனா, வுஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே ஆட்டி படைக்கிறது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பிரேசில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதன்காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வணிக வளாகங்கள் மற்றும் பேரங்காடிகளை பிற்பகல் 12 மணிமுதல் இரவு … Read more

முதுகுவலியால் அவதிப்பட்டவருக்கு 3 சிறுநீரம் இருப்பது கண்டறிப்பட்டது !

முதுகுவலியால் அவதிப்பட்டவருக்கு 3 சிறுநீரம் இருப்பது கண்டறிப்பட்டது.  பிரேசிலில் 38 வயதுடைய ஒருவருக்கு கடுமையான முதுகுவலியால் அவதிபட்டு வந்துள்ளார். இதனால் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதுகு பகுதியை சி.டி ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். சி.டி ஸ்கேனில் அவருக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் அறிவித்துள்ளது. அவருடைய இடது பக்கத்தில் ஒன்று, இடுப்பு பகுதிக்கு அருகில் இரண்டு சிறுநீரகங்கள் இணைந்து உள்ளது. இதனால் அவருக்கு சிறுநீரக கோளாறு … Read more

அமேசான் காட்டில் வசிக்கும் பெண்ணுக்கு கொரோனா உறுதி

முதல் முறையாக அமேசான் காட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கொரோனாவால் 50000 -க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.  அமேசான் காட்டில் உள்ள மக்கள் வெளி உலகிற்கு  அதிகம் தொடர்பு  இல்லாதவர்கள்.அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை அவர்களே  பூர்த்தி செய்து  வருகின்றனர். இந்நிலையில் பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் பழங்குடியின  பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பிய … Read more

பால்கனியிலிருந்து கைதட்டி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.!

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தால் பிரேசிலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அதில் 4 பேர் உயிரிழந்ததாக பிரேசில் நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில், அங்கு பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என பல கடும் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வரும் … Read more

குடியரசு தினம்:குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்த பிரேசில் அதிபர்.!

இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இன்று பிரேசில் அதிபர்  தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியா வந்தார். குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் 71-வது குடியரசு தின விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த  குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று பிரேசில் அதிபர்  தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியவந்தார். விமானநிலையம் … Read more

அதிர்ச்சி தகவல்.! பாத்ரூமில் வழுக்கி விழுந்து பழைய நினைவுகளை இழந்த அதிபர்.!

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ குளியலறையில் வழுக்கி கீழே விழுந்து அவரது பழைய நினைவுகளை இழந்து, தற்போது சிகிச்சைக்கு பின் நலமாக இருக்கிறார். இதற்கு முன்பாக கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட இவருக்கு 4 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது ஆல்வொராடா மாளிகையில் குளியலறைக்கு சென்ற போது அவர் திடீரென அங்கு வழுக்கி கீழே விழுந்து அவரது தலை, தரையில் … Read more

வைரலாகும் புகைப்படம்.! சுறாக்களுக்கு நீந்தி உணவளித்த சாண்டா கிளாஸ்.!

ரியோ டி ஜெனிரோவில் உள்ள தென் அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சி அனைவராலும் கவரப்பட்டது. சுறாக்களுக்கு இடையே சாண்டா கிளாஸ் உடையணிந்து நீந்தி உணவளித்தது ஆச்சரியதை உண்டாக்கியது.  பிரேசில் நாட்டில் மீன் கண்காட்சியக ஊழியர் ஒருவர் சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து சுறாக்களுக்கு இடையில் நீந்தி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். ரியோ டி ஜெனிரோவில் உள்ள தென் அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சியகத்தில் அதன் ஊழியர் வால்மர் டி அகுயார் சால்வடோர் (Volmer de Aguiar Salvador), சாண்டா … Read more

அமேசான் காட்டை கொளுத்திவிட்டதே அந்த ஹாலிவுட் ஹீரோ தான்! பிரேசில் அதிபர் பரபரப்பு குற்றசாட்டு!

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் கடந்த ஜூன் மாதம் மாதம் முதல் காட்டு தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த காட்டு தீ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர இன்னும் குறைந்த பாடில்லை. இந்த கடந்த 9 மாதத்தில் 78 ஆயிரம் காட்டுத்தீக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த காட்டுத்தீக்கு எதிராகவும் , அதனை மக்களிடம் கொண்டு செல்லும் விழிப்புணர்வாகவும், ஹாலிவுட் நடிகர் லியாண்டர் டி காப்ரியோ தனது சமூக வலைத்தளத்தில் பல புகைப்படங்கள் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். … Read more