நடிகைகள் பிச்சை எடுக்கலாம்! என கூறியதற்கு குஷ்பூ பதிலடி ..!

நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தொடர்ந்து தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் “நடிகைகள் இப்படி அரசியல் செய்து பிழைப்பதற்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்….இந்த நாடு நாசமா போக காரணம் இந்த நடிகைகள் தான்?” என பதிவிட்டிருந்தார். இதை பார்த்து கோபமான குஷ்பு அதிரடியாக பதிலளித்துள்ளார். “அப்போ ஏன்டா நடிகைகளை பாலோ பண்ற. இப்படி பப்ளீசிட்டி தேடுறதுக்கு பதிலா பிச்சை எடுத்திறலாம். எந்த … Read more

உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா!

ப்ரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வருகின்றார். இவர் எப்போது இந்திய சினிமாவிற்கு வருவார் என்று தான் பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ப்ரியங்கா தற்போது ஒரு காலேண்டர் அட்டைப்படத்திற்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார். இது போல் ப்ரியங்கா பல போட்டோஷுட் நடத்தியுள்ளார், ஆனால், இந்த போட்டோஷுட்டில் செம்ம கிளாமராக உள்ளார். அந்த புகைப்படம் செம்ம கவர்ச்சியாக இருக்க, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா என்பதால் அதை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள் -பிரபல நடிகை குற்றச்சாட்டு !

பிரபுதேவா ஜோடியாக சார்லி சாப்ளின் 2-ம் பாகத்தில் நடிக்கிறார் அடா சர்மா. இவர் தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். “பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமா என்பதால் அதை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லைகள் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம் இருந்து தொடங்குகிறது. இதற்கு சம்மதிப்பதும், எதிர்ப்பதும் அவரவர் சொந்த முடிவு. வக்கிரபுத்தி உள்ளவர்கள் பெண்களை அழைக்கத்தான் செய்வார்கள். அதற்கு உடன்படக்கூடாது என்று முடிவு எடுத்தால் யாரும் நெருங்க முடியாது. … Read more

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா..!

தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கவுசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என்று அவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கவுசல்யாவுக்கு 38 வயது ஆகிறது. இதனால் அக்காள், அண்ணி வேடங்கள் கொடுக்கிறார்கள். தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். கவுசல்யா … Read more

நடிகைகள் படுக்க சம்மதிக்கிறார்களா? பெண் நடன இயக்குனருக்கு நடிகை ஸ்ரீரெட்டி பதிலடி ..!

நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை பலரும் கண்டித்து வரும் நிலையில் பிரபல இந்திப்பட நடன இயக்குனர் சரோஜ்கான் நடிகைகள் சம்மதத்துடன்தான் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “படுக்கைக்கு அழைப்பது என்பது புதிய விஷயம் இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கை என்பது இந்தி பட உலகில் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது. இந்தி பட உலகில் நடிகைகள் ஒப்புதலுடன்தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் நடிகைகளுக்கு … Read more

நடிகைகள் சம்மதத்துடன்தான் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என பிரபல நடன இயக்குநர் குற்றச்சாட்டு ..!

நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை பலரும் கண்டித்து வரும் நிலையில் பிரபல இந்திப்பட நடன இயக்குனர் சரோஜ்கான் நடிகைகள் சம்மதத்துடன்தான் படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “படுக்கைக்கு அழைப்பது என்பது புதிய விஷயம் இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கை என்பது இந்தி பட உலகில் நூற்றாண்டை கடந்து நடந்து வருகிறது. இந்தி பட உலகில் நடிகைகள் ஒப்புதலுடன்தான் பாலியல் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் நடிகைகளுக்கு … Read more

டைரக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய சதுரங்க வேட்டைநாயகிக்கு திடீர் திருமணம்..!

கேரளாவை சேர்ந்தவர் நடிகை இஷாரா. இவர் விதார்த்துடன் ‘வெண்மேகம்’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பப்பாளி படத்தில் நடித்தார். நட்ராஜ் ஜோடியாக நடித்த சதுரங்க வேட்டை படம் வெற்றிகரமாக ஓடி அவரை பிரபலப்படுத்தியது. எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நடித்தபோது இயக்குனர் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படத்தின் காட்சிகளை இயக்குனர் ஆபாசமாக தன்னிடம் விளக்கியதாகவும் தொட்டு தொட்டு பேசியதாகவும் குற்றம் சாட்டினார். அதன்பிறகு இஷாராவுக்கு பட … Read more

தமிழ் திரையுலகில் கால் வைக்க அஞ்சும் பிற மொழி பிரபல நடிகர்கள் ..!

தமிழில் கதாநாயகர்கள் குறைவு. விரல் விட்டு எண்ணும் நடிகர்களுக்குத்தான் மார்க்கெட் உள்ளது. அவர்களுடைய படங்கள்தான் வசூலும் பார்க்கின்றன. புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆண்டுக்கு 300 படங்களுக்கு மேல் ரிலீசாகும் நிலையில் மார்க்கெட் இருக்கும் கதாநாயகர்களை கணக்கெடுத்தால் 10 பேர் கூட தேறுவது இல்லை. கதை பஞ்சம், கதைகளை தேர்வு செய்வதில் கதாநாயகர்களுக்கு இருக்கும் தெளிவற்ற தன்மை ஆகியவைதான் படங்கள் தோல்விக்கு காரணம் என்கின்றனர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே நல்ல கதைகளை தேர்வு செய்கிறார்கள் … Read more

பிரபல நடிகரின் படப்பிடிப்பில் பயங்கர குண்டு வெடிப்பு- பதற்றத்தில் படக்குழு!

பாலிவுட் சினிமாவை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரீட்சை பட்டவர் நடிகர் அக்ஷய் குமார். தற்போது இவர் ரஜினியுடன் 2.0 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கேசரி என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் நடந்து வருகிறது. அப்போது திடீரென அங்கு தீப்பிடித்தது, படத்தின் சண்டை காட்சியின் போது வெடித்த குண்டு காரணமாக தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பில் பல லட்சம் … Read more

விஜய்யின் தலைவா 2 படம்…இயக்குனர் விஜய் வெளியிட்ட சூப்பர் தகவல்!

விஜய்யின் திரைப்பயணத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளன. அதில் ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் அது தலைவா பட ரிலீஸ் நாட்கள் தான். படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர், விஜய்யும் இதுகுறித்து ஒரு வருத்தமான வீடியோவையும் வெளியிட்டார். அண்மையில் இயக்குனர் விஜய் அடுத்த படங்கள் குறித்தும், இதுவரை எடுத்த படங்கள் குறித்தும் பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் தலைவா 2 எப்போது என்று கேள்வி … Read more