Shocking:ஆந்திராவில் ஓராண்டாக பூட்டியிருந்த வீட்டில் டிரம்முக்குள் பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டுபிடிப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பூட்டிய வாடகை வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிரம்மில் இருந்து பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மதுரவாடாவில் ஜூன் 2021 முதல் வாடகைதாரர், மனைவியின் கர்ப்பத்தைக் காரணம் காட்டி, நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் வீட்டைக் காலி செய்துள்ளார். ஆனால் அவர் ஒருமுறை பின்வாசல் வழியாக வீட்டிற்கு வந்ததாகவும், ஆனால் உரிமையாளருக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார்.ஒருவருடம் ஆகியும் வாடகை செலுத்தாததால் வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை … Read more

உத்தரகண்ட் பனிப்பாறை வெடிவிபத்தில் 71 பேர் உயிரிழப்பு – சிதறிய உடல் பாகங்கள் கண்டெடுப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 70-க்குமேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 30 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி எனும் பகுதியில் பனிப்பாறை வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருகில் இருந்த பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 71 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 30 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்த இரண்டு மின் நிலைய கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்டு … Read more