மும்பையில் 50 வயதுக்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் உயிரிழப்பு.!

மும்பையில் 50 வயதுக்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் உயிரிழக்கிறார்கள் என்று அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது. மும்பையில் 50 வயதிற்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் தொற்று காரணமாக இறந்துள்ளார்கள் என்று மும்பை மாநகராட்சி (BMC) தெரிவித்துள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 10.4% என்றும் இது மும்பையின் சராசரியை விட 5.4% ஆக உள்ளது என்று கூறியுள்ளது. இது 1,32,221 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 6,419 … Read more