ஆந்திராவில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!
குழந்தை கடத்த வந்ததாக நினைத்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு பெண் உட்பட 6 பேரை குழந்தை கடத்த வந்ததாக கூறி பொதுமக்கள் தாக்கியுள்ளனர். சரமாரியாக நடத்தப்பட்ட தாக்குதலில் நிலை குலைந்து கீழே விழுந்தவர்களையும் விடாது உதைத்தது அந்த இரக்கமற்ற கும்பல். போலீஸார் விரைந்து வந்து மூர்க்கமான தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும், மற்ற 5 பேரும் … Read more