ஆந்திராவில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!

குழந்தை கடத்த வந்ததாக நினைத்து  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு பெண் உட்பட 6 பேரை குழந்தை கடத்த வந்ததாக கூறி பொதுமக்கள் தாக்கியுள்ளனர். சரமாரியாக நடத்தப்பட்ட தாக்குதலில் நிலை குலைந்து கீழே விழுந்தவர்களையும் விடாது உதைத்தது அந்த இரக்கமற்ற கும்பல். போலீஸார் விரைந்து வந்து மூர்க்கமான தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும், மற்ற 5 பேரும் … Read more

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!

சென்னையில் காவிரி மேலாண்மை வாரியத்தை, ஆணையமாக மாற்றிய விவகாரம் தொடர்பாக விவாதிக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இந்த மேலாண்மை ஆணையத்திற்கு போதிய அதிகாரம் இல்லை என்றும், இந்த ஆணையத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தர முடியாது என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து … Read more

நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

நாளை பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகள்  வெளியாகிறது. இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு முடிவுகளை பார்க்கலாம். 10ஆம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தார். … Read more

2 ஆண்டுகள் அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் வேண்டுமென உ.பி முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை!

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்,அரசு பங்களாவை காலி செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அந்த மாநில அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால் அதற்கு ஏற்ற வீடு லக்னோ நகரில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனவே அவகாசம் தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர்களுக்கு தனி பங்களா, பணியாளர்கள், தொலைபேசி இணைப்பு என அரசு செலவில் அனைத்தும் வழங்கும் … Read more

ராமநாதபுரம் அருகே மன நோயாளி போல் நடித்துக்கொண்டு பெண்களிடம் சில்மிஷம்!தர்ம அடி கொடுத்த உதவி காவல் ஆய்வாளர் !

மன நோயாளி போல் நடித்துக்கொண்டு பரமக்குடியில்  பெண்களிடம் சில்மிஷம் செய்த நபரை செருப்பால் அடித்து தட்டிக்கேட்ட உதவி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளது சக காவலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் முனியசாமி. இவர் கடந்த மாதம் 22 ந்தேதி பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பக்தியில் நடந்து செல்லும் பெண்களிடம், அழுக்கு சட்டை அணிந்த நபர் … Read more

தமிழகத்தைச் சேர்ந்த ராமலிங்கம் சுதாகரன் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு!

தமிழகத்தைச் சேர்ந்த ராமலிங்கம்  மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுதாகரன் பதவி ஏற்றுக் கொண்டார். இம்பால் நகரில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மணிப்பூர் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராமலிங்கம் சுதாகரன் வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்.   சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த ராமலிங்கம் சுதாகரன், ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற தற்காலிக  தலைமை நீதிபதியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் அவர் மணிப்பூர் மாநில … Read more

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு நினைத்தால் குறைக்கலாம்!பாஜக தலைவர் தமிழிசை

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்தால் விலை நிச்சயம் குறையும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.அதேபோல்  ஜிஎஸ்டியின் கீழ் பொருட்கள் கொண்டுவரப்பட்டதால் மாநில அரசின் வருவாய் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என தேர்தல் அறிக்கையில் கூறிய குமாரசாமியின் பதவியேற்பில் ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்பாரா? என்றும்  தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு  முன் அமைச்சர் … Read more

மத்தியக் குழு கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு!

மத்தியக் குழுவினர்  கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து,அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். கேரள மாநிலத்தில் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மூளைக்காய்ச்சல் அறிகுறிகளோடு சிகிச்சை பலனின்றி 11 உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேருக்கு நிபா பாதிப்பு இருந்ததை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா ((KK Shailaja)) உறுதிப்படுத்தியுள்ளார். புனே ஆய்வகத்தில் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த பின்னர், நிபா வைரஸ் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் கோழிக்கோடு மாவட்டத்திலும், 4 பேர் மலப்புரம் … Read more

சென்னையில் வரலாற்றிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டது!

சென்னையில் வரலாற்றிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ 79.79 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ 71.87 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய மே(21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோலின் விலை லிட்டருக்கு 28 பைசா உயர்ந்து ரூ.79.47 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 27பைசா உயர்ந்து ரூ.71.59 ஆக விற்பனை செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

கர்நாடகாவில் அமைச்சர் பதவிக்கான சண்டை! காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் ராஜினாமா மிரட்டலால் பரபரப்பு!

புதிய அரசு கர்நாடகாவில் பதவியேற்பதற்கு முன்பாகவே காங்கிரசில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. எம்.பி.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அளித்தால் ராஜினாமா செய்யப்போவதாக இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி நாளை பதவியேற்கிறார். வியாழக்கிழமையே கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து, கர்நாடக அமைச்சரவை இலாகாக்களை இறுதி செய்துள்ளார்.  … Read more