கார்கில் போர் 20வது ஆண்டு நினைவஞ்சலி! வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் வீரவணக்கம்!

காஷ்மீரில் நடந்த கார்கில் போரில் நமது நாட்டிற்க்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு இன்று 20வது ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக காஷ்மீர் மற்றும் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதே போல டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயிர்தியகம் செய்த ராணுவ வீரர்களுக்கு … Read more

இந்தியா ராணுவத்துக்கான நிதி நாட்டின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படுகிறது!

ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி நாட்டின் வளர்ச்சிக்காகவே செலவிடப்படுவதாக  தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டைக் கட்டமைப்பதில் ராணுவத்தின் பங்கு என்கிற தலைப்பில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பேசினார். அப்போது ராணுவ வீரர்கள் எல்லையைக் காப்பதாலேயே அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யலாம் என நம்பிக்கை பிறப்பதாகவும் இதன் மூலம் வெளிநாட்டு முதலீடு பெருமளவு ஈர்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி உட்கட்டமைப்பு மேம்பாடு, … Read more