அதிகாரத்தில் இருப்பவர்களின் இரக்கமற்ற செயலால் விவசாயிகள் பலர் உயிரிழக்கின்றனர் – ஹரியானா முதல்வர்!

அதிகாரத்தில் இருப்பவர்களின் இரக்கமற்ற செயலால் விவசாயிகள் பலர் உயிரிழக்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா அவர்கள் கூறியுள்ளார்.  மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் நாடு தழுவிய போராட்டத்தின் ஒருபகுதியாக தற்பொழுது காங்கிரஸில் உள்ள தொழிலாளர்களும் காங்கிரஸ் தலைவர்களும் பலர் பஞ்சாப் ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேச தலைவர்களுடன் இணைந்து அணிவகுப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட பல காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். … Read more