இது மாதிரியான படங்களை தடை செய்ய வேண்டும் – இயக்குனர் சேரன்

மாநில அரசும் இதுபோன்ற படங்களுக்கு தடை விதிக்க வேண்டும். சில தினங்களுக்கு முன்பதாக வெளியான, இரண்டாம் குத்து படத்தின் டீசரும், போஸ்டரும் மிகவும் ஆபாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த போஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரையுலக பிரபலங்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற்னர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தின் போஸ்டர் குறித்து அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, இயக்குனர் சேரன் அவர்கள், ‘மக்கள் இதுபோன்ற படங்களை நிராகரிக்க வேண்டும் என்றும், இருட்டறையில் … Read more

எஸ்பிபி மீண்டு வருவார் என எல்லோரும் பிரார்த்தித்தோம்..அது நடக்கவில்லை-பாரதிராஜா பேட்டி..!

சற்று நேரத்திற்கு முன் மருத்துவமனையில் உள்ள பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியனை பார்த்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா ,  துக்கம், வருத்தத்தில் இருக்கும்போதோ சில சூழ்நிலைகளிலோ பேச வார்த்தை வராது, எழுந்து வருவார் என எதிர்பார்த்தோம் இன்னும் சில நம்பிக்கை இருக்கிறது என கூறினார். மேலும், எஸ்பிபி மீண்டு வருவார் என எல்லோரும் பிரார்த்தித்தோம். ஆனால், அது நடக்கவில்லை. நம் எல்லோரையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது. நம் எல்லோருடைய முடிவும் அதன் … Read more

பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் பலர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வருகை!

பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் பலர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரானா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களாகவே வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பதாக எஸ்பிபியின் உட ல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் … Read more

சூர்யா தவறாகவும் நடக்க மாட்டார், தவறாகவும் பேச மாட்டார் – பாரதிராஜா

சூர்யா தவறாகவும் நடக்க மாட்டார், தவறாகவும் பேச மாட்டார் என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா நேற்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக … Read more

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாவதற்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு

சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடும் முடிவிற்கு ஆதரவாகவும், தியேட்டர்களை விரைவில் திறக்க அனுமதி கேட்டும் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இது தியேட்டர் உரிமையாளர்களுக்கு மட்டுமில்லாமல் தயாரிப்பாளருக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பல வழிகாட்டு நெறிமுறைகளுடன் படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தியேட்டர்களை திறக்க விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ,சூரரைப்போற்று  படத்தை … Read more

எஸ். பி. பி-யின் நலனுக்காக திரையுலக பிரபலங்களின் புதிய முயற்சி.! வேண்டுகோள் விடுத்த பாரதிராஜா.!

எஸ். பி. பி பூரண நலம் பெற அவரவர் வீடுகளில் நாளை மாலை 6 மணிக்கு 1நிமிட மௌனமாக பிரார்த்தனை செய்யுமாறு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும் … Read more

“நீ ஒரு ஆண் குயில் டா” வந்துருடா பாலு, எழுந்து வாடா..கண்ணீருடன் பாரதிராஜா வெளியிட்ட வீடியோ.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ். பி. பி-யை எழுந்து வாடா என்று கூறி பாரதிராஜா கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். பின் கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.எஸ்.பி. பாலசுப்பிரமணியனை  உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து … Read more

மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்த பாரதிராஜா.! நன்றி தெரிவித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சூர்யா.!

சூர்யா மீரா மிதுனின் செயலுக்கு பதிலடி கொடுத்து வரும் ரசிகர்களுக்கு பயனுள்ள வகையில் நேரத்தை பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். பிக்பாஸ் பிரபலமான மீரா மிதுன் பிரபலங்களை விமர்சனம் செய்து ரசிகர்களின் கோவத்திற்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யாவை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்ததார். இதற்கு ரசிகர்கள் மீராவை கடுமையாக விளாசி வந்த நிலையில் நேற்றைய தினம் இயக்குநர் பாரதிராஜா மீரா மிதுனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததார். … Read more

சிகப்பு ரோஜாக்கள் – 2 உருவாகிறதா.? விளக்கமளித்த பாரதிராஜா மகன்.!

சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று மனோஜ் விளக்கமளித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இளையராஜா இசையமைத்த திரில்லர் கலந்த இந்த படம் அந்த காலத்திலையே அனைவரையும் மிரள வைத்து பெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியானது. ஆம் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை … Read more

பாரதிராஜாவின் புதிய சங்கத்தை குலைக்க வேண்டும் – வி.சேகர் கோரிக்கை!

பாரதி ராஜா அவர்கள் துவங்கியுள்ள புதிய சங்கத்தை குலைக்க வேண்டும் என வி.சேகர் அவர்கள் கூறியுள்ளார். நடிகர் சங்கம் துவங்கிய காலம் முதல் தற்போது வரை சில வருடங்களாகவே சங்க உறுப்பினர்களிடையே பிரச்சினைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், தற்போது பாரதிராஜா அவர்கள் புதிய சங்கத்தை தொடங்கி ஏற்கனவே இருந்த நடிகர் சங்கத்தை விட்டு தனித்து சென்றுள்ளார். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, வி.சேகர் அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சிக்கலில் … Read more