Corona Vaccine News: தடுப்பூசி போட்ட தன்னார்வலர் உயிரிழப்பு.. பாரத் பயோடெக் விளக்கம்..!

மத்திய பிரதேசத்தில் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் தடுப்பூசி போட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இது குறித்த விளக்கத்துடன் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இதயம் மற்றும் நுரையீரலின் செயலிழப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டது என்று கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசி அளவு காரணமாக அந்த நபர் இறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை பாரத் பயோடெக் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. மூன்றாம் கட்டத்திற்கான அனைத்து தடுப்பூசி அளவுகோல்களையும் … Read more

3 ஆம் கட்ட சோதனைகளுக்கு 13,000 தன்னார்வலர்களை சேர்த்த பாரத் பயோடெக் ..!

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைக்காக தன்னார்வலர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்தியாவில், உள்நாட்டு தடுப்பூசியான  கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனைக்கு ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் 13,000 தன்னார்வலர்களை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. கூடுதலாக, பயோடெக் கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனைகளுக்கு 26,000 தன்னார்வலர்களை நியமிக்க பரிசீலித்து வருகிறது. தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித சோதனைகள் நவம்பர் நடுப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளன. பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எலா கூறுகையில், நாடு முழுவதும் உள்ள 13,000 … Read more

கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து – 64 நாடுகளின் தூதுவர்கள் குழு நேரில் ஆய்வு..?

பாரத் பயோடெக் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்வதற்காக 64 நாடுகளின் தூதுவர்கள் இன்று டெல்லிக்கு வந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு செல்கிறது. முந்தைய தினங்களை காட்டிலும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தாலும், பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இதற்கான தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசியை கண்டறிவதற்காக பல்வேறு கட்டமாக … Read more

“கோவாக்சின்” கொரோனா  தடுப்பூசியின் 3 கட்டம் சோதனையை எய்ம்ஸில் தொடக்கம்.!

பாரத் பயோடெக் தயாரிக்கும் “கோவாக்சின்” கொரோனா  தடுப்பூசியின் 3 கட்டம் சோதனையை எய்ம்ஸில் தொடங்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனத்தால் ‘கோவாக்சின்’ உருவாக்கப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சினின் 3-ஆம் கட்டம் மனித மருத்துவ பரிசோதனை நேற்று எய்ம்ஸில் முதன்மையான நிறுவனத்தில் உள்ள நரம்பியல் மையத்தின் தலைவர் டாக்டர் எம் வி பத்ம ஸ்ரீவாஸ்தவா மற்றும் மூன்று தன்னாலவர்கள் முதல் அளவைப் பெற்றனர். எய்ம்ஸில் சுமார் … Read more

கோவாக்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அல்ஹைட்ராக்ஸிகிம்- II சேர்க்கப்படும் – பாரத் பயோடெக் நிறுவனம்

இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் இன்று தன் கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசியான கோவாக்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  அல்ஹைட்ராக்ஸிகிம்- II ஐப் பயன்படுத்தபோவதாக அறிவித்துள்ளது. அல்ஹைட்ராக்ஸிகிம் என்பது ஒரு மருந்தியல் ஆகும். இது தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தியை அதிக ஆன்டிபாடிகளை உருவாக்கி, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதன் மூலம் மேம்படுத்துகிறது. இந்நிலையில், கன்சாஸை தளமாகக் கொண்ட விரோவாக்ஸ் எல்.எல்.சி கோவாக்சின் பயன்பாட்டிற்கான உரிமம் வழங்கியுள்ளது. இது தற்போது இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளின் மேம்பட்ட … Read more

உத்தரபிரதேசத்தில் “கோவாக்சின்” தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!

உத்தரபிரதேசத்தில் பாரத பயோடெக்கின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3 கட்ட பரிசோதனை தொடங்கபடவுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து பாரத் பயோடெக் லிமிடெட் பரிசோதிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவாக்சின்’ உத்தரபிரதேசத்தின் லக்னோ மற்றும் கோரக்பூரில் அதன் 3வது கட்ட சோதனையை தொடங்கவுள்ளது . இது குறித்து சுகாதாரதுறை தலைமைச் செயலாளர் அமித் மோகன் பிரசாத், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் இயக்குநர் வி.கிருஷ்ணா மோகனுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் இரு நகரங்களிலும் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை … Read more

தடுப்பூசிக்கான வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம்

தடுப்பூசிக்கான வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் பாரத் பயோடெக் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் பயோடெக் நிறுவனம் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் ஒப்பந்தம் செய்து  கொரோனா வைரஸிற்கான    தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசி  உடலில் செலுத்தாமல், இந்த தடுப்பூசியின் ஒரு துளி பாதிக்கப்பட்டவரின் மூக்கில் செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசியை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் விநியோகிக்க தேவையான அனைத்து உரிமைகளையும் பாரத் பயோடெக் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று நிறுவனம் கூறுகிறது. … Read more

கோவாக்சின்: 2ம் கட்ட பரிசோதனை.! செப்டம்பர் 7 முதல் தொடக்கம்.!

பாரத் பயோடெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவாக்சின் செப்டம்பர் 7 முதல் 2ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த மைய ஒப்புதலை பெற்றது. ஐசிஎம்ஆர்-வுடன் இணைந்து ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனமானது, கொரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் இறுதி நிலையை எட்டியதைத் தொடர்ந்து மனிதர்களுக்கு அந்த மருந்தை அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவாக்சின் மருந்தை அடுத்த சில மாதங்களுக்குள் பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. … Read more

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை தோல் வழியாக பரிசோதிக்க ஒப்புதல் பெறுகிறது.!

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை தோல் வழியாக பரிசோதிக்க ஒப்புதல் பெற்றுள்ளது. பாரத் பயோடெக் அதன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தோல் வழியாக பரிசோதிக்க ஒப்புதல் பெற்றுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் நேற்று ஒப்புதல் அளிகப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையின்படி, தடுப்பூசி பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் இந்த செயல்முறை அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடவும் குறைந்த அளவு தடுப்பூசி தேவைப்படுவதால் கோவாக்சின் மலிவானதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாராகும் … Read more

பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசிக்கு மருத்துவ பரிசோதனைகள் தொடக்கம்.

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் கட்டம்-1 மனித மருத்துவ பரிசோதனையின் தொடக்கத்தை பாரத் பயோடெக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.  மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டருக்கு எடுத்துக்கொண்ட பாரத் பயோடெக், இந்தியாவின் முதல் சுதேச கொரோனா தடுப்பூசி, கோவாக்சின், கடந்த ஜூலை-15 ஆம் தேதி நாடு முழுவதும் கட்டம் -1 மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியது. ஜூலை-15 அன்று கோவாக்சின் கட்டம் -1 மனித மருத்துவ பரிசோதனையின் தொடக்கத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இது இந்தியாவில் 375 தன்னார்வலர்களில் … Read more