தொடர்ந்து பீர் திருடி வந்த அமெரிக்கத் தம்பதி கைது..!

அமெரிக்காவில் லூசியானா பகுதியை சேர்ந்த மத்தேயு ஃபோர்ப்ஸ் (35) இவரது மனைவி ஆஷ்லே ஃபோர்ப்ஸ்(32) இவர்கள் இருவரும் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு  இந்திய மதிப்பில் ரூ.73,000 மதிப்புள்ள பீர் ஒன்றை இருவரும் திருடி கொண்டு வந்துள்ளனர். இவர்கள் கடையில் திருடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில்பதிவாகி இருந்தது. அதை அடிப்படையாக கொண்டு கடைக்காரர் காவல்நிலையத்தில்  புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில்அந்தத் தம்பதி திருட்டு வழக்கில்  போலீசார் கைது செய்தனர். மேலும் … Read more

பீர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.! 15 ஆயிரம் நஷ்ட ஈடாக பெற்ற வாடிக்கையாளர்.!

திருநெல்வேலியில் அமிர்தம் தனியார் மதுபான பாரில் குடித்த பீருக்கு கூடுதலாக 240 ரூபாய் வசூலித்ததால், வெங்கடேஷ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விசாரித்த நீதிமன்றம் மதுபான விற்ற பாருக்கு ரூ.15,000 அபராதம் விடுத்தத, வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ.10,000 பணமும், வழக்கு செலவாக ரூ.5,000 தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமிர்தம் என்ற பெயரில் தனியார் மதுபான கடை ( பார்) ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வழக்கமாக வரும் வெங்கடேஷ் என்பவர் பீர் … Read more

பீரின் சுவை எப்படி இருக்கும்? ருசி பார்க்க சென்ற பாம்பிற்கு கிடைத்த தண்டனை..!

ஒரிசா மாநிலத்திலுள்ள மயூர்கஞ்ச் என்ற மாவட்டத்தில் பீரின் ருசி எப்படி இருக்கும் என பார்க்க சென்ற பாம்பு, பீர் கேனுக்குள் வசமாக மாட்டிக்கொண்டது. பரிபடா காட்டுப் பகுதியில், மனிதர்கள் அருந்தும் பியர் கேன் ஒன்று கீழே கிடந்துள்ளது. அது எப்படி இருக்கும் என ஆசைப்பட்ட பாம்பு, தனது தலையை அந்த கேனுக்குள் நுழைந்து மாட்டிக்கொண்டது. இதனை கண்ட உள்ளூர் கிராமவாசி ஒருவர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் அந்த பாம்பை மீட்டு காட்டிற்குள் விட்டனர்.

“இந்தியாவின் முதல் பெண்கள் பீர்” இது தான் – வித்யாசமான பெயர் கொண்ட பீர் ரகம்!

ஹரியானா மாநிலத்தில் உள்ள “பப்” ஒன்றில் இந்தியாவின் முதல் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் கூடிய பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. குருகிராம் பகுதியில் உள்ள அர்ட்டார் 29 என்ற பப் நிறுவனம் தான்  இந்த ரக பீரை அறிமுகம் செய்துள்ளது. பீரின் கசப்பு சுவையை பொறுத்து பெண்கள் பலர் பீர் அருந்த மறுக்கிறார்கள்.அவர்களுக்காக இந்த புதிய ரக பீரை அறிமுகம் செய்திருப்பதாக பப் நிறுவனம் தெரிவித்துள்ளது.   முதலில் “சம்மர் பீர்” என்றே பெயரை வைத்தோம். … Read more

மது அருந்துவதால் பொலிவான சருமம் பெற முடியும் என்பது உண்மையா?

ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றியாளராக திகழ வேண்டும் என எத்தகு ஆசை கொள்கின்றனரோ அதே அளவுக்கு, அழகானவர்களாக, மற்றவர் பார்த்து பொறாமைப்படும் வண்ணம் அழகு நிறைந்தவர்களாக திகழ வேண்டும் என்ற ஆசையும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறது. மக்களின் அழகாக வேண்டும் ஆசையை நிறைவேற்ற பெரும்பாலானோருக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும் தெரியுமா! அப்படி என்ன விஷயம் என யோசிக்கின்றீரா? அவ்விஷயம் மது அருந்துதல் ஆகும். அதிர்ச்சி அடைய வேண்டாம் நண்பர்களே! இந்த பதிப்பில் மது அருந்துவதால் பொலிவான … Read more