நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையே, வயதான நபர்களிடையே அதிக தொற்று காரணமாக ஏற்படும் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பைத் தடுப்பதில் பி.சி.ஜி தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான ஆய்வை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) முடிவு செய்துள்ளது. இந்நிலையில் 60 முதல் 95 வயது வரை. ஐ.சி.எம்.ஆர் குழுக்கள் நாடு முழுவதும் உள்ள கொரோனா ஹாட்ஸ்பாட்களில் வாழும் மக்கள் குறித்து ஆய்வு நடத்தும். இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் […]
இந்த பிசிஜி தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல். தமிழகத்தில் கொரோனாவை தடுக்கவும் சிகிச்சை அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா நோய் முதியவர்களுக்கு நீரிழிவு நோய, உயர் ரத்த அழுத்த நோய், இதயம் சார்ந்த நோய்கள் பாதிக்கப்பட்டஙவர்களை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது என்று அறியப்பட்டுள்ளது. இந்த பிசிஜி தடுப்பு மருந்தை 60 வயது முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் […]