ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தமிழக முதலமைச்சர் சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை   தமிழக முதலமைச்சர் பழனிசாமி சந்தித்துள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, ரயில்களை இயக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது . ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ மற்றும் சுகாதார துறையினருடன் … Read more

#BreakingNews : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர். தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, ரயில்களை இயக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது . ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ மற்றும் சுகாதார துறையினருடன் … Read more

புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசனை – ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசனையில்  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 7-ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்க பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், ஆளுநர் மாநாட்டில் பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 7-ஆம் தேதி புதிய கல்விக்கொள்கை தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம்நாத் … Read more

கொரோனா விதிமுறை .. அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்.!

தமிழகத்தில் கொரோனா காலவிதி முறைகளை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் அவசர சட்டத்திற்கு  ஒப்புதல். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப் பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வழிவகை  சட்டத் திருத்தத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம்,  தனிமனித இடைவெளியை பின்பற்றாது போன்றவை குற்றம் என கூறிய நிலையில், அதற்கான பொது சுகாதார அவசரச் சட்ட திருத்தத்திற்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய … Read more

வசந்தகுமாரின் இழப்பு தமிழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு- தமிழக ஆளுநர்.!

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.பி. வசந்தகுமாரின் இழப்பு தமிழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு எனவும், ஏழை, எளிய மக்களுக்காக அர்ப்பணித்தவர் , எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்  என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.      

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை அறிக்கை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் மாளிகையில் 87பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக ஜூலை 28ஆம் தேதி முதல்  தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் ஆக-2 ம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார். தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என … Read more

#BREAKING: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கொரோனா தொற்று.!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது … Read more

#Breaking : சென்னையில் ஆளுநருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர்  பழனிசாமி சந்தித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே உள்ளது.ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொடர்பாக மத்திய குழு, தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர்  பழனிசாமி சந்தித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்ககைள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து … Read more

தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் ராஜகோபால்

தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் ராஜகோபால் ஐஏஎஸ். ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் தமிழக தகவல் ஆணையராக நியமனம் செய்து தமிழக உத்தரவு பிறப்பித்தது. ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் செயலாளராக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலான் இயக்குனராக இருந்த ஆனந்த் ராவ் விஸ்ணு பாட்டீல் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று தமிழக தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் ராஜகோபால் ஐஏஎஸ் .ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் … Read more

#BREAKING : தமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்

தமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் தமிழக தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் செயலாளராக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலான் இயக்குனராக இருந்த ஆனந்த் ராவ் விஸ்ணு பாட்டீல் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜகோபால் தமிழக தகவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணிபுரிவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.