Tag: balanisamy

மக்களின் அச்ச உணர்வை வேண்டுமென்றால் சட்டமன்றம் நடைபெற வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி.!

இன்று நடைபெற்ற  சட்டப்பேரவையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லி விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா..? அமைச்சர் ஒருவர் தனது வீட்டின் முன்பு யாரும் வரவேண்டாம் என பலகை வைத்துள்ளார். அமைச்சருக்கே கொரோனா அச்சம் உள்ள போது, நாம் ஒன்று கூடி விவாதிப்பது சரியா..? என  கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்கள் பேரவையை ஒத்திவைக்க வலியுறுத்துகின்றனர். சட்டமன்றம் கூடினால் தான் நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும். […]

#Corona 2 Min Read
Default Image