திருமணம் முடிந்து ரகசிய உறவில் இருக்கும் ஆண்களே.? இதை படியுங்கள்.!

ஆண்கள…..உங்கள் காதலியுடன் அல்லது மனைவியுடன் இருக்கும்போது வேறு யாரையாவது சைட் அடிக்கீர்களா.? நீங்கள் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு அல்லது ஒருவருடன் காதல் வசத்தில் இருக்கும்போது நீங்கள் வேற ஒருவரிடம் ஈர்க்கப்படலாம். உங்கள் புதிய ரகசிய துணையுடன் இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உங்கள் துணையை ஏமாற்றுவது ஒரு பயங்கரமான காரியம் என்பது உங்களுக்குத் தெரியுமா.? உங்கள் துணையை ஏமாற்றும்போது சில விஷயங்கள் நடக்கலாம். நீங்கள் செய்யும் தவறான செயலால் ஏற்படக்கூடிய விளைவுகளை நீங்கள் யோசித்து பார்க்க … Read more

தகாத உறவு..! பெண்ணை கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி ..!

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள துலுக்கர் குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு இவர் தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள ஒரு இரும்பு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அதே கம்பெனியில் முருகன் என்பவரின் மனைவி பகவதி வேலை செய்து வந்துள்ளார்.  இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பகவதியின் கணவன் முருகனுக்கு தெரிந்து பகவதியை கண்டித்துள்ளார். பின்னர் பகவதி ரமேஷ் பாபுவிடம் பேசாமலும் … Read more

தகாத உறவால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு..!

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள்.அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கும் , பச்சைமாலுக்கும் தகாத உறவு இருப்பதாக தெரிகிறது. இந்த பிரச்சனை பச்சையம்மாள் கணவன் பழனிச்சாமிக்கு தெரியவர பழனிச்சாமி பச்சையம்மாளை விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்ற பச்சையம்மாளிடம்  செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சையம்மாளை வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் … Read more