ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்தவர் கொலை – 4 பேர் கைது!

திருவாரூர் மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கூடூரில் இயங்கி வரும் ஏ.டி.எம் மிஷினில் இரவு ஒரு மணி அளவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஏ.டி.எம்மை உடைத்து பணம் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளது. இதனையடுத்து அருகில் வசித்தவர்கள் சத்தம் கேட்டதால் எழுந்து வந்து அவர்களை பிடிக்க முயன்ற … Read more