ஜன.15-க்குள் அத்திக்கடவு – அவினாசி திட்டம் தொடக்கம்! – அமைச்சர் அறிவிப்பு

அத்திக்கடவு- அவினாசி திட்டம் வருகிற ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அத்திக்கடவு – அவினாசி திட்டம் ஜனவரி 15-க்குள் தொடங்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இந்த பணிகள் தடைபட்டன. தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை எதிர்த்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தின் பலன்களை கூறி சம்மதிக்க வைத்தோம் எனவும் … Read more