கனமழை காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிராவில் 31பேர் உயிரிழப்பு….

தற்போது பெய்துவரும் கனமழை மற்றும்  வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போது 31 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் முழுவதும் மழை பாதிப்புகளால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஆந்திராவிலும் 10 பேர் உயிரிழந்தனர்.தெலங்கானா, ஆந்திரா வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுடன், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசியில் பேசினர். மகாராஷ்டிராவில் மழை, வெள்ள பாதிப்புகளில், ஒரே குடும்பத்தைச் … Read more