Indonesia:திருமணம் தாண்டி உடலுறவு வைத்துக்கொண்டால் ஒரு வருடம் வரை சிறை

இந்தோனேசியாவில் திருமணம் தாண்டி உடலுறவு வைத்துக்கொண்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய குற்றவியல் சட்டம் இந்தோனேசியாவின் பாராளுமன்றம் இந்த மாதம் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கணவன் அல்லது மனைவி அல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட எவரும் அது விபச்சாரமாக கருதப்பட்டு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது  அதிகபட்ச  அபராதம் விதிக்கப்படும் என்றும் இவ்வாறான  செயல்களில் ஈடுபடுபவரின் கணவன் அல்லது மனைவியிடமிருந்தோ அல்லது திருமணத்திற்குக் கட்டுப்படாத குழந்தைகளின் பெறோர்களிடமிருந்து புகார்கள் வந்தால் … Read more