அர்னாப் கோஸ்வாமிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்வை நாயக் என்ற கட்டிட வடிவமைப்பாளர், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மும்பை போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது. அவர் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி, … Read more

ஜாமீன் வழங்க மறுப்பு.. ஜாமீன் கேட்டு அலிபாக் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி மனு!

மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி, ஜாமீன் கோரி அலிபாக் கீழமை நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அன்வை நாயக் என்ற கட்டிட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மும்பை போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது. அவர் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அர்னாப்க்கு 14 நாட்கள் நீதிமன்ற … Read more

அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் மனு வழங்க மும்பை நீதிமன்றம் மறுப்பு!

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்து, ஜாமீன் கிடைக்கும் வரை அவர் சிறையிலேயே இருக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.  அன்வை நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இதன்காரணமாக மும்பை போலீசார், … Read more

தலோஜா மத்திய சிறைக்கு அர்னாப் கோஸ்வாமி திடீர் மாற்றம்.. காரணம் இதுதான்!

பாதுகாப்பு காரணங்களுக்காக அர்னாப் கோஸ்வாமி, தலோஜா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அன்வை நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இதன்காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமியிடம் … Read more

அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்.. அலிபாக் நீதிமன்றம் உத்தரவு!

பிரபல தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலிபாக் பகுதியை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் அன்வை நாயக், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இதன்காரணமாக 2018 … Read more

காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மீண்டும் ஜனநாயகத்தை வெட்கப்படுத்தியுள்ளன – அமித் ஷா

அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது அப்பட்டமாக தெரிகிறது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 2018-ஆம் ஆண்டில் முதியவர் ஒருவர் தற்கொலை செய்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக பிரபல தொலைக்காட்சி ஊடகத்தின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இந்த வழக்கை மும்பை போலீசார் கையில் எடுத்து, அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்து … Read more