பூச்சி மருந்தை வைத்து போண்டா செய்த மாமியார் – 2 பேர் உயிரிழப்பு , 2 பேர் சிகிச்சைக்காக அனுமதி!

தமிழ்நாடு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் போண்டா மாவுக்கு பதிலாக பூச்சிமருந்து மாவை கலந்து போண்டா செய்துள்ள மாமியாரால் நிகழ்ந்த சோகம். அவரது மகன் சுகுமார் மற்றும் மருமகள் பாரதி திருமணமாகி ஓராண்டு கூட நிறைவடையாதவர்கள். இந்நிலையில், மாமியார் லட்சுமியின் கணவர் பெரியசாமி கடைக்கு சென்று போண்டாவும் செடிகளுக்கு பூச்சி மருந்தும் வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மாமியார் லட்சுமி பூச்சி மருந்தை வைத்து அறியாமல் போண்டா மாவு சுட்டதாக தெரிகிறது. இதை அறியாமல் … Read more

அரக்கோணத்தில் ஒருவருக்கு கொரோனா – அனைத்து கடைகளும் அடைப்பு!

சீனாவில் தொடங்கியிருந்தாலும் தற்பொழுது சீனாவை விட்டுவிட்டு இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்கா என பல்வேறு நாடுகளை சீரழித்து வரும் மிக கொடுமையான வைரஸ் தான் கொரோனா. இந்த வைரசுக்கு இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் எனும் வட்டத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன, முன் … Read more