திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்குப்பதிய கோரிய மனு தள்ளுபடி!

இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது பற்றி ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. இந்துக்களை அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யகோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் தி.க. தலைவர் கீ.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசினார். இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது பற்றி ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் … Read more

சொத்து குவிப்பு வழக்கு – ஆ.ராசா உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சொத்து குவிப்பு வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல். கடந்த 2015-ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இதன்பின் ஆ.ராசாவுக்கு சொந்தமான தமிழகம், டெல்லி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதனிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஒரு சில ஆவணங்கள் தான் வருமானத்துக்கு அதிகமாக … Read more

ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்.. இல்லைன்னா வீட்டை முற்றுகையிடுவோம் – பாஜக மகளிரணி

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மகளிரணியினர் புகார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசிய நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஆ.ராசா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மகளிரணியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்துக்களை குறித்து அவதூறாகவும், பெண்களை இழிவுபடுத்தியும் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தமிழக பாஜக மகளிரணியினர் புகார் … Read more

#BREAKING: ஆ.ராசாவின் மனைவி உடல்நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை ..!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்று நோயால் பாதிக்கப்பட்டு ரெலா மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். இதுகுறித்து  ரெலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி, ரெலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 6 மாதங்களாக மேலாக புற்றுநோய்க்கு எதிராக போராடி வருகிறார். அவரது உடல்நிலை சில நாட்களாக … Read more

இதை செய்தால் காலம் முழுக்க அடிமையாக இருப்பேன் – ஆ.ராசா..!

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தி நடைபெற்றது. அதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். அப்போது பேசிய, அவர் வீரவணக்கம் நாள் கொண்டாட திமுகவை தவிர எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி ஆகியோருக்கு அருகதை இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் வேல் ஏன் எடுக்க கூடாது என கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் முருகன் ஆகியோருக்கு கூறிக்கொள்வது, கடவுளை நம்பாத நான் … Read more

முதலமைச்சர் பழனிச்சாமிக்கும், தமிழக காவல்துறைக்கும் நன்றி -ஆ.ராசா

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று   தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் , கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு காவல் ஆணையர் அலுவலகத்தில் செல்வகுமார் என்பவர் புகார் கொடுத்தார்.இந்த புகாரின் … Read more

மு.க.ஸ்டாலின், ஆ.ராசா மீது ஒப்புதல் பெற்றவுடன் வழக்கு – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

மு.க.ஸ்டாலின், ஆ.ராசா மீது ஒப்புதல் பெற்றவுடன் வழக்கு தொடருவேன் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக கட்சி கூறினார். முதலமைச்சர் பழனிசாமி பேச்சிற்கு பதில் அளிக்கும் வகையில் ,திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா , பழனிசாமிக்கு துணிவிருந்தால் இந்தியாவின் அத்தனை ஊடகங்கள் முன்பாக அதிமுக … Read more

விளக்கமளிக்கவும், விவாதிக்கவும் நான் தயார் – ஆ.ராசா மீண்டும் சவால்

நான் தனி ஆளாக வந்து எது 2 ஜி வழக்கு ? எது ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு ? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன என்பதை விவாதிக்கவும்,விளக்கமளிக்கவும் தயார் என்று ஆ.ராசா மீண்டும் சவால் அளித்துள்ளார். 2 ஜி குறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி :  சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி … Read more

விவாதிக்க தயார் ,திமுகவிலிருந்து ராசாவை நீக்க வேண்டும் – ஜெயலலிதா வழக்கறிஞர் பேட்டி

பண்பாடு இல்லாமல் பேசும் ஆ.ராசாவை திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக கட்சி.இந்த ஊழலை மறைப்பதற்காக அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் என்று பேசினார். முதலமைச்சர் பழனிசாமி பேச்சிற்கு பதில் … Read more

துணிவிருந்தால் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க தயாரா என முதல்வருக்கு ஆ.ராசா கேள்வி

2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியிருந்த இருந்த நிலையில் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க தயாரா என  ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக கட்சி.காங்கிரஸ் -வுடன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக மீது காங்கிரஸே நடவடிக்கை எடுத்து,சிறையில் அடைத்தார்கள்.2ஜி ஸ்பெக்ட்ராம் யார் … Read more