வினாடிக்கு 70 கன அடியாக நீர்வரத்து ஒகேனக்கல்லில் அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரியாற்றில் வினாடிக்கு 70 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பி இருந்தன. அப்பொழுது முதல் உபரிநீர் திறந்து விடப்பட்டு தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் இன்று வரையிலும் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று … Read more