ஊரடங்குக்கு பின்பு அண்ணாத்த பட ஷூட்டிங்குக்கு வர சம்மதித்த ரஜினி!
ஊரடங்குக்கு பின்பு அண்ணாத்த பட ஷூட்டிங்குக்கு வர சம்மதித்த ரஜினி காந்த், ஆனல் டிசம்பருக்கு பின் தான். இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று தயாராகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கள் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை கருதி அரசு கொடுத்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, … Read more