சித்தார்த் குரலில் உருகவைக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை ‘ படத்தின் முதல் பாடல்!

YezhuKadalYezhuMalai movie song

தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி வரும் இயக்குனர் ராம் அடுத்ததாக நடிகர் நிவின் பாலியை வைத்து ‘ஏழு கடல், ஏழு மலை ‘ எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த திரைப்படம் நடந்து … Read more

என்னது எனக்கு திருமணமா? அஞ்சலி சொன்ன பதில்!

anjali

நடிகை அஞ்சலி தற்போது ஆரம்ப காலத்தை போல பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சில முக்கியமான படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில், இவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் உண்மையா என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது இதற்கு நடிகை அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். … Read more

நடிக்க சம்மதம் தெரிவித்த அஞ்சலி, ஓவியா! ஹோட்டலுக்கு அழைத்த தயாரிப்பாளர்…மௌனம் கலைத்த இயக்குனர்!

ad kausalya

சினிமாத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பிரபலங்கள் பலரும் வெளிப்படையாகவே பேசுவது உண்டு. சீரியல் நடிகைகள் இருந்து வெள்ளி திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் இதனை பற்றி பேசுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், பெண் உதவி இயக்குனர் கௌசல்யா என்பவர் தன்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்து இருக்கிறார். கௌசல்யா இதுவரை பல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம். இவர் ஒரு திரைப்படத்தை இயக்க ஆசைப்பட்டு அதற்கான கதையெல்லாம் தயார் செய்துவிட்டாராம். அந்த கதையை ஓசூருக்கு … Read more

திருமணம் எப்போது..? ‘நச்’ பதில் கொடுத்து ரசிகர்களை சந்தோசமாக்கிய அஞ்சலி.!

நடிகை அஞ்சலி 36-வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதானால் பலரும் இவரிடம் எப்போது உங்களுக்கு திருமணம் என்ற கேள்விகள் தான் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் அஞ்சலி திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அஞ்சலி தற்போது  ‘Fall’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உங்களுக்கு எப்போ திருமணம் என்ற … Read more

மிருகங்களை வைத்து புதிய முயற்சியில் இயக்குனர் ராம்.!? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இயக்குனர் ராம் அடுத்ததாக, நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் குரங்கு, முதலை, எலி என பல மிருகங்கள் … Read more

ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் இணையும் அஞ்சலி.?

ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் அஞ்சலி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். முழுக்க அரசியல் பின்னணியில் இந்தப் படம் உருவாக … Read more

தலைகீழாக தொங்கி யோகா செய்த நடிகை..!-புகைப்படங்கள் வைரல்..!

தலைகீழாக தொங்கி யோகா செய்யும் நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘கற்றது தமிழ்’ என்ற படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.  இதனை அடுத்து  அங்காடி தெரு, இறைவி, எங்கேயும் எப்போதும் முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வக்கீல் சாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.  மேலும், … Read more

நான் ஒருவரை காதலித்தேன் அது நிறைவேறவில்லை – அஞ்சலி..!!

நான் ஒருவரை காதலித்தேன், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது நிறைவேறவில்லை என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.  நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அங்காடி தெரு, ரெட்டை சுழி, துங்கா நகரம்,  எங்கையும் எப்போதும்,  கோ, மங்காத்தா, கலகலப்பு போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது தமிழில் யோகிபாபுவுடன் இணைந்து பூச்சாண்டி என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் … Read more

பேயாக அஞ்சலி ,லவ் பாயாக யோகிபாபு.! “பூச்சாண்டி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

யோகி பாபு மற்றும் அஞ்சலி நடிக்கும் பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிப்பவர் யோகி பாபு . கடந்த 2009-ஆம் ஆண்டு யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யோகிபாபு தொடர்ந்து வேலாயுதம்,  சென்னை எக்ஸ்பிரஸ், மான் கராத்தே, ஐ, காக்கி சட்டை, சர்கார், நிகில் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார் . … Read more

மழையால் சிதைந்த புத்தகங்கள்! கதறி அழுத மாணவிக்கு கிடைத்த உதவி!

மழையால் சிதைந்த புத்தகங்களை பார்த்து கதறி அழுத மாணவிக்கு கிடைத்த உதவி. சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் என்ற மாவட்டம் மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான ஒரு பகுதி ஆகும். கோமலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சிறுமியான அஞ்சலி, அங்கு உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த பகுதியில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை பெரிய விஷயம். ஆனால் படிப்பின் மீது ஆர்வம் உள்ள அந்த சிறுமி ஆர்வத்துடன் சென்று பள்ளிக்கு படித்து வந்துள்ளார்.  இந்த சிறுமியின் … Read more