பக்தர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் முறிந்து விழுந்த 40 டன் எடை கொண்ட கொடிக்கம்பம்..!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் பழமையான ராமர் கோவில் முன்பு இருந்த, 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடிமரத்தை அகற்ற முயன்ற போது விபரீதம்.  ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் பழமையான ராமர் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு முன்பு 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடிமரம் … Read more

நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர், அவரது கண்முன்னே சுக்குநூறாக நொறுங்கிய பைக்!

ஆந்திராவில் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் கண்முன்னே அவரது வாகனம் சுக்குநூறாக நொறுங்கிய வீடியோ காட்சிகளை விழிப்புணர்வுக்காக காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.  ரயில்வே பாதை வழியாக அமைந்துள்ள சாலையை வாகன ஓட்டிகள் கடந்தாலும், ரயில் அந்த தண்டவாளத்தில் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கும் விதமாக கேட் போடப்படுவது வழக்கம். ஆனால், சிலர் பொறுமையின்றி ஏதேனும் ஒரு சிறு இடம் கிடைத்தாலும் அதற்குள் நுழைந்து ரயில் வருவதற்குள் சென்றுவிட வேண்டும் என எண்ணி விபத்துக்குள்ளாவது தற்பொழுது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் … Read more

ஆந்திராவில் காரில் மோதிய கொள்கலன் லாரி! 4 பேர் பலி!

ஆந்திராவில் காரில் மோதிய கொள்கலன் லாரி. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில், வியாழக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில், திம்மபுரம் கிராமத்திற்கு அருகே ஒரு கொள்கலன் லாரி, எதிரே வந்த காரில் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Kolors உடல் எடை குறைப்பு மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் Kolors நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமானவரித்துறை  சோதனை செய்து வருகின்றனர். அழகு மேம்பாடு செய்வது,உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனம் Kolors .இந்த நிலையில் Kolors உடல் ஆரோக்கிய குழும நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் சுமார் 50 இடங்களில் வருமானவரித்துறை  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து  கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 620 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து”அடித்து கூறிய ராகுல்….!!

ஆந்திராவில் இருந்து சில பகுதிகளை பிரித்து தெலுங்கானா என்னும் தனி மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு தீர்மானித்தது. இந்த நடவடிக்கையால் ஆந்திர மாநிலத்துக்கு ஏற்படும் பொருளாதார  இழப்புகளை சமாளிக்கும் வகையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்குறுதி அளித்திருந்தது. தெலுங்கானா பிரிவினைக்கு பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வி அடைந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய … Read more

ஆந்திராவில் A/C வசதியுடன் கூடிய காவல் நிலையம்..!! முதலமைச்சர் திறந்து வைப்பு..!!

அதிநவீன வசதிகள் மற்றும் ஏ.சி. வசதியுடன் கூடிய காவல் நிலையத்தை ஆந்திர மாநில துணை முதலமைச்சர் சின்னராஜப்பா திறந்து வைத்தார். இந்த காவல் நிலையம் முற்றிலும் ஏ.சி. வசதியுடனும், கைதிகளுக்கு கூட படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேப்பர் பயன்பாடு இல்லாமல் முற்றிலும் கணினி வசதியுடன் கூடிய காவல் நிலையமாக செயல்பட உள்ளது. குறிப்பாக இங்குள்ள போலீசார் வழக்கமான காக்கி சீறுடை அணிவதற்கு பதிலாக, நீல நிற சட்டை, கருநீல நிற பேண்ட் அணிந்துள்ளனர். புகார் அளிக்க … Read more

100 பெண்களுடன் பாலியல் சீண்டல்! சிக்கய பிரபல தயாரிப்பாளர் – ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சை

தெலுங்கு சினிமாவில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் சம்பவம் ஸ்ரீ லீக்ஸ். இளம் நடிகை ஸ்ரீ ரெட்டி, வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிடுவேன் என கூறினார். முதலில் சிக்கியது பிரபல நடிகர் ராணாவின் தம்பி. பல முறை தன்னை அனுபவித்துள்ளதாக கூறி நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன் படுத்தியிருக்கிறார். இதில் 16 சிறுமிகளை கூட … Read more

பீகார் அரசு சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் : RJD நிதீஷ்

  “சிறப்பு அந்தஸ்து” பற்றிய முக்கிய பிரச்சினையில் முதலமைச்சரின் மௌனத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று ஆர்.ஜே.டி தேசிய செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜாக் அரசாங்கத்தை எச்சரித்தார். பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஆந்திர மாநில சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, மாநிலத்திற்கு விஷேச நிலைப்பாட்டின் மீது “பேசுவதற்கு” சவால் விடுத்தார். மாயாவதி, ரேணுகா சௌத்ரி போன்ற பெண் தலைவர்கள் மீது அவதூறாக குற்றம்சாட்டினர் குமார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க புதிய தலைவர் விஜயகாந்த் … Read more

தமிழா்கள் ஆந்திராவில் கைது ???

  ஆந்திர மாநிலம் ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் திருவண்ணாமலை மற்றும் வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 84 போ் செம்மரம் வெட்டச் சென்றதாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்து ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 80க்கும் அதிகமானோா் லாாியில் இந்த சோதனைச் சாவடியை கடக்க முற்பட்டுள்ளனா். அப்போது பணியில் இருந்த செம்மரம் கடத்தல் தடுப்பு பிாிவு காவலா்கள் அந்த லாாியை மறித்து சோதனை செய்துள்ளனா். அந்த … Read more