டெல்லி வன்முறை : 24 மணி நேரத்திற்குள் 3 முறை ஆலோசனை நடத்திய அமித் ஷா
வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மூன்றாவது கூட்டத்தை 24 மணி நேரத்திற்குள் நடத்தியுள்ளார். மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.இந்த கூட்டத்தில் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜல்,டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.டெல்லியில் ஏற்ப்பட்ட வன்முறை காரணமாக அமித் ஷா இன்று செல்லவிருந்த கேரளா பயணத்தை ரத்து செய்துள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களாக டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு … Read more