புரெவி புயல் தொடர்பாக இரு முதலமைச்சரிடம் கேட்டறிந்த அமித்ஷா..!

புரெவி புயலை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்களுடன் பேசினார், அப்போது தமிழ்நாடு மற்றும் கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை மத்திய அரசு செய்யும் என கூறினார். தேசிய பேரிடர் பதில் படை ஏற்கனவே இரு மாநிலங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். புரெவி புயல் இன்று இரவு அல்லது நாளை காலை  பம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கவுள்ளதாகவும், அப்போது 70-80 கிமீ அல்லது 90 … Read more

அமித் ஷாவை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்..!

தமிழகத்தில் அமித் ஷா நேற்று பிற்பகல் வந்தாா். அவரை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் உள்ளிட்டோா் வரவேற்றனா். பின் லீலா பேலஸ் நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித் ஷா சிறிது நேரம் கழித்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு முதல்வர், துணை முதல்வர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில், அமித் … Read more

விமான நிலையம் புறப்பட்ட அமித் ஷா.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த நிலையில், அவர் சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் தங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது, தனது பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்ல விமான நிலையம் புறப்பட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

தமிழகத்திற்கு அமித்ஷா வருகை.. இந்திய அளவில் டிரெண்டாகும் #GoBackAmitShah ஹாஷ்டேக்.!

தமிழகம் வரும் அமித்ஷாவிற்கு எதிராக டுவிட்டரில் #GoBackAmitShah என்ற டிரெண்டிங்காகி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா 2-வது நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக அடிக்கல் நாட்ட வரும் அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து … Read more

அமித்ஷா வருகை எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்-எல்.முருகன்.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  21 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித்ஷா வருகை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம்  பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை பா.ஜ.க.விற்கு உத்வேகத்தை அளிக்கும். அமித்ஷா, முதலமைச்சரை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், அமித்ஷாவின் வருகை எதிர்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்துவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. … Read more

சட்ட ஒழுங்கு இருக்கா மே.வ??சட்டமே இல்லை உ.பியில் -உள்துறையை உருட்டிய திரிணமுல்

மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு முன் உ.பி.யைப் பாருங்கள்: என்று அமித்ஷாவுக்கு திரிணமுல் காங் காட்டமான பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அமித்ஷா கருத்து தெரிவிப்பதற்கு முன் பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தின் நிலையை ஆய்வு விட்டு கருத்து தெரிவிக்க வேண்டும். தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அமித்ஷா  பேட்டி அளி்த்தார். அப்போது அவர் மே.வங்கத்தின் நிலை குறித்து கடுமயைாக விமர்சித்தார். அந்த பேட்டியில் அமித்ஷா அம்பான் புயலில் அனைத்து … Read more

வட கிழக்கு -2020 மாநாட்டை தொடங்கி வைத்தார் அமித் சா

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை முன்நிறுத்தி நடத்தப்படும்  வட கிழக்கு -2020 மாநாட்டை தொடங்கி வைத்தார் அமித் சா. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா நேற்று வடகிழக்கு 2020 என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார்.பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம், மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் காணொளி காட்சி மூலம்  இந்த மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, … Read more

மெல்லிசை குரல் மூலம் என்றென்றும் நம் நினைவுகளில் நிறைந்திருப்பார் – அமித்ஷா

எஸ்.பி.பி மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். எஸ்.பி.பி 50 நாட்களுக்கு மேலாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று 1.04 மணிக்கு காலமானார் என்று அவரது மகன் சரண் தெரிவித்தார். தற்போது இவரது மறைவுக்கு, பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் … Read more

விரைவில் குணமடைய அமித்ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். கடந்த 3-4 நாட்களாக சோர்வு மற்றும் உடல் வலி காரணமாக மீண்டும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை … Read more

கிரிக்கெட் உலகம் இனி ஹெலிகாப்டர் ஷாட்களை மிஸ் செய்யும்.! தோனி ஓய்வு குறித்து அமித்ஷா ட்வீட்.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி குறித்தும், அவரது தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் சிலாகித்து டிவீட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more