காஞ்சனா 3 திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை.?

காஞ்சனா 3 படத்தில் நடித்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 24.  ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா நாட்டை சேர்ந்த இவர் தனது காதலருடன் கோவாவில் தங்கிருந்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காதலர் இவரை விட்டு பிரிந்து விட்டதாகத் தெரிகிறது. இதன் … Read more