கேரள முதல்வரை சந்தித்த சேகுவாராவின் மகள்!

கியூபா நாடு அமெரிக்காவின் பிடியில் இருந்த போது பிடல் கேஸ்ட்ரோவுடன் இணைந்து ஆயுதம் ஏந்தி புரட்சி செய்தவர் சேகுவாரா ஆவார்.இவர் தென்னாபிரிக்காவில் உள்ள அர்ஜென்டீனாவை பிறப்பிடமாக கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர் ஆவார். மேலும்  மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர். மேலும் நாடு விடுதலை அடைந்த போது அளிக்கப்பட்ட அரச பொறுப்பை வாங்க மறுத்து பிற நாடுகளின் விடுதலைக்காக போராடபோவதாக கூறி சென்றவர். மேலும் உலக … Read more