#BREAKING: கேரள விமான விபத்து.. உயிரிழந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி.!
துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் , ஒரு குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்து நடத்த அருகில் உள்ள கொண்டட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, நேற்று விபத்து நடந்தபோது அந்த கிராமத்தை சார்ந்தவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணியில், … Read more