#BREAKING: அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி இராமசந்திரன் நியமனம் – ஓ.பி.எஸ் அறிவிப்பு

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு. அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி இராமசந்திரனை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி இராமசந்திரனை நியமித்துள்ளார் ஓபிஎஸ். இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி இராமசந்திரன் (கழக அமைப்பு செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் … Read more

திடீர் திருப்பம்.. அதிமுக அலுவலக ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது – புகழேந்தி

அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளக்கம். அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதுவும், காணாமல் போன 113 ஆவணங்கள் சிபிசிஐடி போலீசார் மீட்கப்பட்டுள்ளதாகவும்,  மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்திருந்தது. இதில் குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி … Read more

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுக்க வேண்டும் – ஈபிஎஸ்

போதைப் பொருள் கலாச்சாரம் போன்று, வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது என ஈபிஎஸ் அறிக்கை. கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொண்டு தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இதுகுறித்து, காவல்துறையினர் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். இது சமந்தமாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றச செயல்களில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் எனவும் தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை … Read more

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு.. விரிவான விசாரணை – காவல்துறை உறுதி

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது செப்டம்பர் 29-ல் இறுதி விசாரணை என அறிவிப்பு.  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி அளித்துள்ளது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை இறுதி விசாரணைக்காக வரும் 29-ஆம் தேதி ஒத்திவைத்து உயர் நீதிமன்றம். அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். டெண்டர் முறைகேடுகள் தொடர்பான எஃப்.ஐ.ஆர்.-களை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை அக்.12ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், டீக்கா ராமன் அமர்வு வழக்கை ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சி டெண்டர்கள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழக லஞ்சஒழிப்புத்துறை 2 வழக்குகளை எஸ்பி வேலுமணி மீது பதிவு செய்திருந்தது. கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களை உறவினர்களுக்கு … Read more

அதிமுக உட்கட்சி குழப்பத்தில் ஆதரவு யாருக்கு? – சசிகலா அதிரடி பதில்

தமிழக மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவோம் என சசிகலா பேட்டி. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்சனையை குறித்து கேள்வி எழுப்பலாம், இது உட்கட்சி பிரச்சனை, இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கேட்க வேண்டிய அவசியமில்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு மாறி மாறி டெல்லி சென்று வருகிறார்கள். பிரதமர் மோடி தான் இருவரது பிரச்சனையை தீர்த்து … Read more

தேர்தல் ஆணையத்திடம் ஆதரவு கடிதங்களை சமர்பித்தது அதிமுக!

பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. 25,00க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை ஈபிஎஸ் தரப்பிடம் வழங்கியிருந்தனர். டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆதரவு கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் வழங்கினார். சுய விருப்பத்துடனும், முழு மனதுடனும் இடைக்கால பொதுச்செயலாளரை செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆதரவு கடிதம் பெறப்பட்டது.

#BREAKING: பொதுக்குழு உறுப்பினர்களின் “ஆதரவுக் கடிதம்”.. தேர்தல் ஆணையத்தில் வழங்கும் அதிமுக!

பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் affidavit (ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம்) அதிமுக தலைமை அதாவது எடப்பாடி பழநிசாமி தரப்பு பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு முன்பு, பொதுக்குழு, … Read more

ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சு – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்க வில்லையென்றால் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என ஆர்.பி.உதயகுமார் பேட்டி. திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியது கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆ.ராசாவின் பேசியதற்கு எதிராக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மறுபக்கம் இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், ஆ.ராசாவின் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு நாளை விசாரணை!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரிக்கப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், டீக்காராமன் அமர்வில் நாளை விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிடக்கோரி … Read more