ஓட்டுநரே இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் – ஒப்பந்தம் கையெழுத்தானது!

ஓட்டுநர் இன்றி இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.946.92 கோடியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். சென்னையில் ஓட்டுநரே இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தம் ரூ.946.92 கோடிக்கு கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.946.92 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான மொத்த கால அவகாசம் 40 மாதங்கள் … Read more

#BREAKING: தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – ஒப்பந்தம் கையெழுத்தானது!

தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 5000 தோல் பதனிடும் ஊழியர்கள் பயனடைவார்கள் என தொழிலாளர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தோல் பதனிடும் தொழிலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்தம் இறுதியானது. இதனால் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் அடிப்படை ஊதியத்துடன் தினமும் ரூ.40 உயர்த்தி வழங்க … Read more