மீண்டும் பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடா.? வாழ்நாள் தடை விதிக்க தேர்வர்கள் கோரிக்கை.!

கடந்த 2017-ம் ஆண்டு டிஆர்பி சார்பில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டி தேர்வில் 196 பேர் தலா 25 லட்சம் பணம் கொடுத்து தேர்வில் முறைகேடு செய்தது நிரூபிக்கப்பட்டது. மீண்டும் சதி வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்தது போல வாழ்நாள் தடை விதித்து அவர்கள் இனி எந்த தேர்விலும், எழுத முடியாதபடி உத்தரவிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு டிஆர்பி ( teachers recruitment board … Read more

மீண்டும் பிரதமராவேன் மோடி உறுதி…!!

காஷ்மீரில் தீவிரவாதிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். லே பகுதியில் புதிய விமான முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீரில் வளர்ச்சி திட்டங்கள் தாமதமானதற்கு காங்கிரஸ் கட்சி தான் என்றார். தற்போது அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களை எதிர்காலத்தில் தாமே திறந்து வைக்கப்படலாம் என்று கூறினார். இதன்மூலம், மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமர் … Read more

ஐயப்பன் கோவிலில் மீண்டும் ஒரு பெண் வழிபாடு…18 படி ஏறி தரிசனம் செய்தார்…!!

கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 18 படிகளை ஏறி 35 வயதான மஞ்சு என்ற கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த பெண் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இது குறித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இதுவரை ஐயப்பன் கோவிலில் நான்கு பெண்கள் வழிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா இயக்கத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் குற்றபரம்பரையா?

பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசி நடித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தின் பணியை வேகப்படுத்தியிருக்கும் பாலா குற்றப்பரம்பரை படத்தையும் இயக்க உள்ளாராம். வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையை பாலா இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் திடீரென்று பாரதிராஜா அதே கதையை மையமாக வைத்து படம் இயக்கி நடிப்பதாக தடபுடலாக படப்பிடிப்பு தொடங்கினார். ஆனால் சில மாதங்களில் அதன் … Read more