ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1000 ஆக அதிகரிப்பு!!

Afghanistan Earthquake

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 12:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.1 ஆகவும், மதியம் 12:19 மணிக்கு ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதியம் 12:42 மணிக்கு  6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் மற்றும் … Read more

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Afghanistan Earthquake

ஆப்கானிஸ்தானில் இன்று அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் மதியம் 12:19 மணிக்கு ரிக்டர் அளவில் 5.6 ஆகவும், மதியம் 12:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.1 ஆகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 6.2 ரிக்டர் அளவில் சமீபத்திய நிலநடுக்கம் மதியம் 12:42 மணிக்கு பதிவாகியுள்ளது. அதாவது, மதியம் 12.11 மணியளவில் ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, இன்று … Read more

2023 மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் 20 மில்லியன் மக்கள் பட்டினி… வெளியான தகவல்!

2023 மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள் என தகவல். 2023-ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதால், வரும் ஆண்டிற்கான அந்நாட்டின் பொருளாதார மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 4 மில்லியன் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவிப்பார்கள் என்றும் அங்கு … Read more

ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!

ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமனம். ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக இருந்த முகமது நபிக்கு பதிலாக புதிய கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் ரஷித் கான் மிகப்பெரிய பெயர். உலகெங்கிலும் உள்ள அனைத்து தர போட்டிகளில் விளையாடுவதில் அவருக்கு மகத்தான அனுபவம் உள்ளது, இது அணியை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல உதவும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மிர்வைஸ் அஷ்ரஃப் … Read more

ஆப்கனில் பெண்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய தடை.! முடிவை திரும்ப பெற ஐநா வலியுறுத்தல்.!

அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ள முடிவை திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதார அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.  ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் வசம் இருக்கிறது. அவர்கள் தான் அந்நாட்டை ஆண்டு வருகின்றனர். அவர்கள் அண்மையில், பெண்கள் உயர்கல்வி படிக்க தடை விதித்து இருந்தனர். இது உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, புதியதாக, அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ளனர். … Read more

பெண்களின் உயர்கல்வி தடை குறித்து தலிபான் அரசு விளக்கம்!

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டதற்கு தாலிபான் அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்த வார தொடக்கத்தில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு, காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தனர். பல்கலைக்கழகங்களுக்கு வரும் அந்த பெண் மாணவர்கள், ஹிஜாப் குறித்த எந்த அறிவுறுத்தல்களையும் பின்பற்றவில்லை. மேலும் அவர்கள் திருமணத்திற்குச் செல்வது போல் ஆடை அணிந்து பல்கலைக்கழகங்களுக்கு வந்ததாக தெரிவித்தனர். இது குறித்து பேசிய தலிபான் உயர்கல்வி அமைச்சர் நேதா முகமது நதீம், பெண் மாணவர்கள் சரியான ஆடைக் … Read more

கல்லூரிக்குள் நுழைய முயன்ற மாணவிகள்.! துப்பாக்கி காட்டி விரட்டிய தாலிபான்கள்.!

ஆப்கானிஸ்தானில் தடையை மீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்ற பெண்களை தலிபான்கள் தடுத்தி நிறுத்தினர்.  ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க தலிபான்கள் அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் உயர்கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் பெண்களே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் தாலிபான்கள் விதித்த தடையை மீறி பெண்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முற்பட்டனர். ஆனால், பல்கலைக்கழக வாயிலிலேயே தாலிபான்கள் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். என … Read more

ஆப்கானிஸ்தான் பெண் உயர்கல்விக்கு தடை.! இந்தியா எதிர்ப்பு.! – வெளியுறவுத்துறை அறிவிப்பு..!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற கருத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. – வெளியுறவு துறை. அண்மையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிப்பதாக தாலிபான்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்ப்புக்கு ஆப்கானிஸ்தானிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதே போல, மற்ற நாடுகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். தாலிபான்களின் இந்த அறிவிப்பு குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் … Read more

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING: காபூலில் துப்பாக்கிச்சூடு…!

ஆப்கானிஸ்தானின் காபூலில் சீன பிரஜைகள் அதிகம் வசிக்கும் ஹோட்டல் மீது கடுமையான தாக்குதல்கள். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனர்கள் அதிகம் சென்று வரும் ஹோட்டலை குறிவைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காபூலில் உள்ள சீன தேசிய ஹோட்டலில் இன்று நடந்த தாக்குதலில் தலிபான் தீவிரவாதி ஒருவர் காயமடைந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காபூல் நகரின் ஷாஹ்ரே நாவ் பகுதியில் உள்ள சீனர்களின் விருந்தினர் மாளிகை மீது … Read more