கவனக்குறைவாக பயன்படுத்தப்பட்ட வாட்டர் ஹீட்டர் – ஒன்றை வயது குழந்தை பலி!
திருப்பத்தூரில் கவனக்குறைவாக பயன்படுத்தப்பட்ட வாட்டர் ஹீட்டரால் பரிதாபமாக உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை. ஆம்பூரை சேர்ந்த புருஷோத்தமன் பவித்ரா தம்பதிகளின் ஒன்றரை வயது குழந்தை தான் அனன்யா. பவித்ரா தனது தாய் வீட்டுக்கு சென்று குழந்தையுடன் இரண்டு நாள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தங்கியிருந்த நிலையில், குளிப்பதற்காக பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் நிரப்பி வாட்டர் ஹீட்டர் வைத்து சென்றுள்ளார் பவித்ரா. அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விளையாட்டாக நினைத்து தண்ணீரில் கை வைத்த போது மின்சாரம் தாக்கி … Read more