BREAKING NEWS:பாஜகவிடம் இருந்து மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ மீட்பு! பேரவையில் மிகச் சிறப்பான விருந்து!

காணாமல் போனதாக கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் கவுடா போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடக பேரவைக்கு அழைத்து வரப்பட்டார். தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது:   காலை 11 மணியளவில், தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் எம்எல்ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகர் போப்பையா, எம்எல்ஏ.க்களுக்கு வரிசையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா … Read more

கர்நாடகாவில் மண்ணோடு மண்ணாக போன ‘ஆபரேஷன் தாமரை’!கலக்கத்தில் பாஜக !

காலை 11 மணிக்கு , கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏக்களுக்கு பதவியேற்பு செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது. பதவியேற்பு நிகழ்வில் இரண்டு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என்ற செய்தி வெளியானதும் இன்றைய தினத்தின் பரபரப்பு தொடங்கியது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகியோர் சட்டப்பேரவைக்கு வரவில்லை. இருப்பினும் இறுதி நேரத்தில், பிரதாப் கவுடா அவைக்கு வந்து பதவியேற்றுக் கொண்டு விட்டார். எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக் கொண்டவர்கள் தான் சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியும். இதனிடையே, பாஜக எம்.எல்.ஏவும் … Read more

காலியான கடையில் கடை திறப்பு விழாவிற்கு சென்ற MLA..!!

காரைக்குடியில் புதிய நியாயவிலைக்கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததால், திறப்பு விழாவுக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமி திரும்பிச் சென்றார். சூடாமணிபுரத்தில் நியாய விலைக்கடைக்கு 7 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி அழைக்கப்பட்டிருந்தார். விழாவுக்கு வந்த அவர், நியாயவிலைக் கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததை கண்டு ஆத்திரமடைந்தார். மேலும், அதிகாரிகளும் யாரும் வராததால், அதிருப்தி அடைந்த அவர், புதிய நியாயவிலைக்கடை திறப்பு விழாவை புறக்கணித்து, … Read more

மிகவும் பரிதாபகரமான நிலையில் எடியூரப்பா முதல்வர் பதவி?என்னவாகும் எடியூரப்பாவின் கதி ?

இன்று மாலை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில்,கர்நாடக முதல்வராக எடியூரப்பா அடுத்து 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்க அவருக்கு மேஜிக் நம்பரான 111 எம்எல்ஏக்கள் ஆதரவை  நிரூபித்தாக வேண்டும். கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு 104 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 36 இடங்களும் கிடைத்தன. இதில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம், மற்றவை 2 இடங்களைக் கைப்பற்றின. இதில் குமாரசாமி சென்னபட்னா, ராமநகரம் ஆகிய தொகுதிகளில் … Read more

BREAKING NEWS:பெரு மூச்சு விட்ட காங்கிரஸ்!ஒரு வழியாக கிடைத்த ஒரு எம்எல்ஏ!ஏமாற்றத்தில் பாஜக !

பெங்களூரு ஹோட்டலில்  காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் இருப்பதாக அக்கட்சியினர் புகார் கூறினர். தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது: காலை 11 மணியளவில், தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் எம்எல்ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகர் போப்பையா, எம்எல்ஏ.க்களுக்கு வரிசையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா பாட்டீல் ஆகிய இருவரும் இதுவரை … Read more

BREAKING NEWS:நீங்க எதுக்கும் கவலை படாதீங்க!பாஜகவுக்கு வாக்களிங்க பதவி பறிபோகாமல் சபாநாயகர் பார்த்துப்பார்!அடுத்த ஆடியோ

காங். எம்எல்ஏ பி.சி.பாட்டீலுடன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் பாஜக எம்எல்ஏ ஸ்ரீராமுலு ஆகியோர் பேசிய ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ். நம்பிக்கை வாக்கெடுப்பில் மாற்றி வாக்களித்தால், பதவி பறிபோகாமல் சபாநாயகர் காப்பாற்றுவார் என கூறியதாக உள்ளது அந்த ஆடியோ பதிவு . BJP National In-charge for Karnataka @PMuralidharRao along with Sriramulu caught offering 25 crores to Congress MLA BC Patil. How much more proof is … Read more

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார்!! தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பால் அவதிப்பட்டார் என்பது எல்லோரும் நன்கு அறிந்தது தான் சமீப காலமாக அவர் பேசுவது யாருக்கும் புரியாத நிலையில் தான் பேசி வந்தார் இந்நிலையில்தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பிற்காக  அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் விஜயகாந்த் நாளை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார். அவருடன் மனைவி பிரேமலதா உடன் செல்கிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு!! திரிணமுல் காங்கிரஸ் கட்சியைகண்டித்து கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். நகர … Read more

BREAKING NEWS:காங்கிரஸ் எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய எடியூரப்பா!பரபரப்பு ஆடியோவை வெளியிட்ட காங்கிரஸ்!

காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி பாட்டீலிடம் முதலமைச்சர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ வெளியீடப்பட்டது. கொச்சிக்கு செல்லாமல் இருந்தால் அமைச்சர் பதவி தருவதாக எடியூரப்பா பேரம் பேசியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது .நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் 3வது பேர ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. Audio of Yeddyurappa trying to bribe Congress MLA BC Patil released. Shameless Yeddyurappa doing horse trading openly. pic.twitter.com/HyPAzzpN7t — Srivatsa (@srivatsayb) May 19, 2018 … Read more

BREAKING NEWS:எடியூரப்பா முதலமைச்சர் பதவி ராஜினாமா!எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் திடீர் முடிவு?

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காது என தெரியவந்தால், எடியூரப்பாவை ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் மாலை 4 மணிக்கு, தமது தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவை நம்பிக்கை தெரிவிக்கிறது என்ற ஒருவரி தீர்மானத்தை … Read more