மறைந்த நடராஜனின் உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா, நாஞ்சில் சம்பத் அஞ்சலி !

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு  திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் ம.நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை மீண்டும் உடைப்பு !

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதியில் இரவில் மர்ம நபர்கள் பெரியார் சிலையை உடைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கு முன்  வேலூர் மாவட்டம்  திருப்பத்தூர் தாலுகா அலுவலகம்  முன் இருந்த பெரியார் சிலையை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

குடிநீருக்கான நீரின் அளவு மேட்டூர் அணையிலிருந்து குறைப்பு!

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படும் என  தெரிவித்துள்ளது. நீரின் அளவை 2,500லிருந்து 2,000 கனஅடியாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும்தண்ணீர் திறப்பு தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சென்னை பெசன்ட் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடராசனின் உடலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  சென்னை பெசன்ட் நகர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடராசனின் உடலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ‘புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராசன் … Read more

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் அஞ்சலி !

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு, ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் அஞ்சலி செலுத்தினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சசிகலாவுக்கு பரோல் பெற மனு தாக்கல் செய்யும் பணி மும்முரம்! வழக்கறிஞர் அசோகன். . …..

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கணவர் நடராஜன் மறைவை அடுத்து வழக்கறிஞர் அசோகன்   சசிகலாவுக்கு பரோல் பெற மனு தாக்கல் செய்யும் பணி மும்முரம் என்று தெரிவித்துள்ளார்.  சசிகலாவிடம் கையெழுத்து … Read more

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு கி.வீரமணி அஞ்சலி!

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன்  மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பெசன்ட் நகர் வீட்டில்   அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில்  அஞ்சலி செலுத்தினார் . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

சசிகலா 3 விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டு இருந்தால் உடனடியாக பரோல்!

சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது பெங்களூரு சிறையில் பரோல் கோரி இன்று காலை 11 மணிக்கு சசிகலா  மனு அளிக்கிறார். மனுவில்,3 விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டு இருந்தால் உடனடியாக பரோல் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று கர்நாடக சிறைத்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார் . 1. மருத்துவ சான்றிதழின் உண்மை தன்மை, 2.முகவரி, 3.சசிகலாவின் … Read more

நடராஜன் இறுதிச்சடங்கு நாளை? தாமதமாகும் சசிகலா பரோல் ?

பரோல் கிடைக்க பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு  மாலை 4 மணி ஆகும் என்பதால் அவர் நேரடியாக தஞ்சை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா வர தாமதமாகும் நிலையில் நடராஜனின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் கல்லூரி மாணவராக இருந்தபோது பங்கேற்றவர் ம.நடராஜன்!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ம.நடராஜன், கல்லூரி மாணவராக இருந்தபோது  பங்கேற்றவர் ஆவார். தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் 1943ஆம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். மாணவர் பருவத்திலேயே தமிழ்மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இந்தியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1965ம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தஞ்சையில் கல்லூரி மாணவர்களைத் திரட்டி நடராஜன் போராட்டம் நடத்தினார். இதன்மூலம், அறிஞர் அண்ணாவின் கவனத்தை ஈர்த்தார்.பின்னர், 1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு … Read more