கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்பு! தனிமையில் உலக சுகாதார நிறுவன தலைவர்!

கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக செயலாற்றி வருபவர் அதானம் கெப்ரியேஸஸ். இவருடன் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தொடர்பில் இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், அதானம் தனது ட்வீட்டர் பக்கத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. நான் நலமுடன் உள்ளேன். அறிகுறிகள் ஏதும் இல்லை. ஆனாலும், உலக சுகாதர … Read more