கூடைபந்தின் மன்னன் கோப் பிரயன்ட் விபத்தில் பலியாகி மரணம்..!

கூடைபந்து விளையாட்டில் மூடிசூட மன்னாக திகழ்ந்தவர் கோப் பிரயண்ட் கோப் மற்றும் அவருடைய மகள் உட்பட மொத்தம் 6  ஹெலிகாப்டர் விபத்தில் பலி கூடைபந்தில் தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி தன் அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தவர் ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் இவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மகள் உள்ளிட்ட 9 பேர் பலி உள்ளனர். ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் மட்டுமல்லாமல், 5 … Read more

குறுக்கே வந்த முதியவர்.! தடுப்பு சுவரை தாண்டி பாய்ந்த கார்.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், முதியவரும் பரிதாப பலி.!

மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ஒரு கார் கொடைரோடு மேம்பாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையில் திடீரென சைக்கிளில் குறுக்கே வந்த முதியவர் ஒருவர் மீது வேகமாக வந்த கார் மோதியது. பின்னர் நிலை தடுமாறி கார் தடுப்பு சுவரை தாண்டி அடுத்த சாலையில் பாய்ந்து. அப்போது அங்கு வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், மற்றும் சைக்கிளில் வந்த முதியவரும் உயிரிழந்தனர். மதுரையில் இருந்து திண்டுக்கல் … Read more

விபத்தில் சிக்கிய பிரபல இயக்குனர்! மருத்துமனையில் அனுமதி!

விபத்தில் சிக்கிய இயக்குனர் சுசீந்திரன்.  ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை.  இயக்குனர் சுசீந்திரன் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர்,  நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஜீவா, மாவீரன் கிட்டு, பாண்டிய நாடு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களையும் இயக்கியுள்ளார். இதனையடுத்து, இவரது இயக்கத்தில், இறுதியாக சாம்பியன் திரைப்படம் வெளியானது. இந்நிலையில், இவர் காலையில், நடைப்பயிற்சி மேற்கொண்ட பொது, அவர் மீது அது வலையாக வந்த வாகனம் … Read more

கார் மீது மோதிய அரசு பேருந்து.! கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்த தனியார் பேருந்து.! கல்வி நிறுவனர் உட்பட 4 பேர் பலி.!

தூத்துக்குடியில் இருந்து கல்வி நிறுவன அதிபர் ஐசக் என்பவர் காரில் அரக்கோணம் சென்றபோது பின்னால் வந்த அரசு பேருந்து அவரது காரில் மீது மோதியது. இதனால் பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த வழியாக சென்னை நோக்கி வேகமாக வந்த தனியார் சொகுசு பேருந்து, சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியதில், ஐசக் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த கல்வி நிறுவன அதிபர் … Read more

கார் டயர் வெடித்து பேருந்தின் மீது மோதியதில் 3 வயது குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி.!

சென்னையில் இருந்து சேலத்தை நோக்கிப் புறப்பட்ட கார் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரில் வந்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதல். திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சகோதரிகளான நிஷா, மல்லிகா, கார் ஓட்டுநர் மற்றும் 3 வயது ஆண் குழந்தை உட்பட காரிலே உடல்    நசுங்கி உயிரிழந்தனர். சென்னையில் இருந்து சேலத்தை நோக்கிப் புறப்பட்ட கார், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையத்தில் உள்ள நான்கு வழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் … Read more

லாரி மீது பேருந்து மோதி விபத்து.! பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழப்பு.!

உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் 20 பேர் இறந்தனர். இந்த விபத்தில் இறந்த குடும்பத்தில் இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்திலிருந்து ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரை நோக்கி 45 பயணிகள் கொண்டு ஒரு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது இந்த பேருந்து கணோஜ் மாவட்டத்தில் உள்ள சிலோய் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து எதிர்பாராதவிதமாக லாரி மீது … Read more

100கிமீ வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் உருண்டு கோர விபத்து.! 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலி.!

பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து சுற்றுலா நகரமான அரேகிப்பாவிற்கு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் பயணம் செய்துள்ளனர். ஒரு வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதி சாலையில் உருண்டுள்ளது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி ,42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து சுற்றுலா … Read more

பொலிரோ கார் மீது மினி லாரி மோதியதில், கவரிங் நகைக்கடை உரிமையாளர் உட்பட, மூன்று பேர் பலி.!

கோவை, ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் தனது நகைக்கடைக்கு  கவரிங் வாங்க அவருடன் சேர்ந்து இரண்டு பேர் சென்னைக்கு சென்றுள்ளார். ஆத்துார் புறவழிச்சாலையில், கார் மீது மினி லாரி மோதியதில், கவரிங் நகைக்கடை உரிமையாளர் உட்பட, மூன்று பேர் உயிரிழந்தனர். கோவை, ஆர்.எஸ் புரத்தைச் சேர்ந்த 48 வயதான பாலசுப்ரமணியன் ராஜவீதியில் உள்ள அட்சயா கோல்டு கவரிங் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர், இரு தினங்களுக்கு முன்பு இரவு அவரது பொலிரோ காரில் சென்னைக்கு கவரிங் … Read more

சுற்றலா வந்தவர்கள் சுவாமி தரிசனத்தை முடித்து திரும்பும்போது தீப்பற்றி எறிந்த பேருந்து.!

மும்பையிலிருந்து, ராமேஸ்வரத்துக்கு பேருந்தில் சுற்றுலா சென்று, சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் மும்பை திரும்பிக் சென்றுகொண்டிருந்தனர். ஆந்திர மாநிலம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, குறுக்கே மற்றொரு பேருந்து வந்ததால் எதிரே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 50 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு, பேருந்தில் சுற்றுலா சென்றனர். பின்னர் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் மும்பை திரும்பிக் சென்றுகொண்டிருந்தனர். நேற்று காலை … Read more

சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி கோரா விபத்து.! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ஓட்டுநர்.!

கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 2 லாரி ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி, ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில், கன்னியாகுமரியில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும், எதிரே, கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 2 லாரி ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். … Read more