18 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட அப்துல் கலாம் தேசிய நினைவகம்….!

கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் தேசிய நினைவகம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கியமான இடங்கள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து சுற்றுலா தலங்கள் சிலவற்றை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், அப்துல் கலாம் நினைவாக இந்திய … Read more

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா…!இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட பள்ளி கல்வித் துறை இயக்குனர் முடிவு …!

அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட பள்ளி கல்வித் துறை இயக்குனர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்ட சுற்றறிக்கையில், அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும்.மேலும் இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும்  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .அப்துல் கலாம் தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே கட்டுரை போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கையில் பள்ளி கல்வித் … Read more