#BREAKING: உள்நாட்டில் தயாரான போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டில் தயாரான விமானந்தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. கேரள மாநிலம் கொச்சி கட்டுமான தளத்தில் விமானந்தாங்கி போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறனுள்ள கப்பலில் 34 போர் விமானிகள், ஹெலிகாப்டர்கள் இருக்கும். இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட கப்பலை … Read more

25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் இணைய சேவை தொடங்கியது – ரமேஷ் போக்ரியால்

இன்று 74-வது சுகந்திர தின  விழா நாடு முழுவதும் கொண்டப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் இணைய சேவை தொடங்கப்பட்டது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்தியாவில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் இணையதளத்தை பயன்படுத்தி வருவதாக கூறினார். உலகில் இணைய தளங்கள் மூலம் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் செயல்படும் அரசு இந்தியாவின் கிராமங்கள் தோறும் … Read more