8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்..!

8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் – சென்னை இடையே தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக 277 கிலோமீட்டர் தூரத்துக்கு எட்டு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. சேலத்தில் 36 புள்ளி 3 கிலோமீட்டர் தூரத்துக்கு அமையவுள்ள இந்த சாலைக்கு 29 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம … Read more