பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 6 பேர் உயிரிழப்பு.!10 பேர் காயம்.!

பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று  குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதில்,  6 பேர் உயிரிழந்தனர் எனவும், 10 பேர் காயமடைந்தனர் என போலீசார் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி முகமது அலி தெரிவித்தார். பல கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. எந்தவொருஅமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை . இந்த குண்டுவெடிப்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்  கண்டனம் தெரிவித்து, காயமடைந்தவர்களை மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார். … Read more

மதுரையில் லாரி – ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்..! 6 பேர் உயிரிழப்பு..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியில் லாரியும் , ஷேர் ஆட்டோவும்  நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் பலி உள்ளனர். அதில் பள்ளி மாணவிகள்  உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர் . இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.