கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 அடி தூர இடைவெளி போதாது-ஆய்வில் தகவல்..!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 அடி தூர இடைவெளி போதாது என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் உட்புறங்களில் உள்ள திரவ செல்களை காற்றின் மூலம் பரவ செய்வதற்கு 6 அடி தூர இடைவெளி போதுமானது இல்லை என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, வெளியேற்றப்பட்ட மனித மூச்சு காற்றின் திரவ துளிகளின் வெளிப்பாட்டைத் தடுக்க உடல் தூரம் மட்டும் போதாது என்றும், முகமூடி மற்றும் போதுமான காற்றோட்டம் போன்ற … Read more